Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, April 15
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»50 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு !

50 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு !

June 13, 20222 Mins Read66 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழகம் முழுவதும் முக்கிய பொறுப்பில் இருந்த 50 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு

தமிழகத்தில் 50 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய நியமனங்கள் தொடர்பாக வெளியிட்ட உத்தரவில், வணிகவரித்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, உள்துறை கூடுதல் தலைமை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பதவியை வகித்து வரும் எஸ்.கே. பிரபாகர், வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

Irai Anbu IAS

கூடுதல் பொறுப்பு

இதனை தொடர்ந்து தொழிலாளர் துறை செயலாளராக இருந்த கிர்லோஷ் குமார், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டு மேன்பாட்டு ஆணையத்தின் முன்னாள் செயலாளரான ஆனந்தகுமார், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, மகளிர் மேன்பாட்டு நிறுவன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக உள்ள ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு, கூடுதலாக தேசிய சுகாதார திட்டத்தின் இயக்குனர் பொறுப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில்துறை சிறப்பு செயலாளரான ஜெயஸ்ரீ முரளிதரன், டிட்கோ நிர்வாக இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க :  பஞ்சாபில் மதமாற்ற மோசடி - தேவாலய சிலைகள் உடைப்பு, காருக்கு தீவைப்பு !
மருத்துவத்துறை, நெடுஞ்சாலைத்துறை

மேலும், சிறப்புப் பணியில் இருந்த முதன்மை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், மருத்துவத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு மேலாண் இயக்குனரான கூடுதல் தலைமை செயலாளர் சாய்குமார், காகிதத்தாள் நிறுவன தலைவராக மாற்றப்பட்டு உள்ளார். நெடுஞ்சாலைத்துறை செயலாளர் தீரஜ் குமார், வணிகவரி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குனர், பிரதீப் யாதவ், நெடுஞ்சாலைத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தொழில்துறை, வணிகவரித்துறை, நிறுவன இயக்குனர்கள்

வருவாய் நிர்வாக ஆணையரான சித்திக், சென்னை மெட்ரோ ரயில் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் நல ஆணையரான மதிவாணன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையராக மாற்றப்பட்டு உள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியரான சிவராசுக்கு, வணிகவரித்துறையின் இணைச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன தலைவராக இருந்த மரியம் பல்லவி பல்தேவ், தொழில்துறை கூடுதல் செயலாளராக மாற்றப்பட்டு உள்ளார். பட்டுவளர்ப்பு ஆணைய இயக்குனரான சாந்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு உள்ளார் என தமிழக தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிக்க :  உப்பெனா பட விவகாரம் : விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து!

மேலும், பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் கூடிய விரைவில் அந்தந்த துறையின் கீழ் பொறுப்பு ஏற்பார்கள் என இறையன்பு ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.

50 ias Anandakumar IAS chief secretary CM stalin departments dhivyadharshini ias DMK GOVT featured IAS Irai Anbu jayashree muralidharan ias Pradeep Yadav IAS sai kumar ias Senthil kumar IAS Shilpa Prabhakar Satish ias Tamilnadu Thiru R. Kirlosh Kumar இறையன்பு
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபெருமாள் கோவிலில் சடாரி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?
Next Article அதிக தொடை சதையை குறைக்க உதவும் தனுராசனம்! – ஆரோக்கியமான வாழ்விற்கான யோகாசன பயிற்சி

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,456 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,988 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,456 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,988 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.