Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு

March 12, 2026

பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக சீரழிந்த தமிழ்நாடு! அன்புமணி தாக்கு

March 12, 2026

சிறுமி பாலியல் வன்கொடுமை, படுகொலை: இபிஎஸ் கடும் கண்டனம்

March 12, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, March 12
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»ஆளுநரும் முதல்வரும் சேர்ந்து செயல்பட்டால் மட்டுமே ஒரு மாநிலம் வளர்ச்சி அடையும் – தமிழிசை சௌந்தரராஜன்!

ஆளுநரும் முதல்வரும் சேர்ந்து செயல்பட்டால் மட்டுமே ஒரு மாநிலம் வளர்ச்சி அடையும் – தமிழிசை சௌந்தரராஜன்!

April 20, 20222 Mins Read26 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ‘தெலுங்கானா முதலமைச்சர் சொன்னால் கையெழுத்து போடுவதற்கு நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது’ என ஆவேசமாக பேசியுள்ளார்.தெலுங்கானா மாநில ஆளுநராக இரண்டு ஆண்டுகள் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக ஓராண்டில் செய்துள்ள பணிகள் குறித்த புத்தகம் வெளியீட்டு விழா, சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலுங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் புத்தகத்தை வெளியிட, அவருடைய கணவர் டாக்டர் சௌந்தரராஜன் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:

“நான் அதிகாரத்தை பயன்படுத்துவதாக ஒரு சிலர் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். நான் அன்பை மட்டுமே பயன்படுத்துகிறேன். இன்றைய கால கட்டத்தில் ஜனநாயகம் தேவை. தமிழகத்தில் தமிழ் பெண்ணாக வலம் வந்து ஆளுநராக பணியாற்றி வருகிறேன்‌. அடிப்படையில் எளிமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நான். எப்போதும் மக்களோடு மக்களாக, குடிமக்களின் மனதில் தான் இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை.

இதையும் படிக்க :  ஆசான்களைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தும் அறிவாலயம் அரசின் ஆணவம் அருவருக்கத்தக்கது! நயினார் நாகேந்திரன் தாக்கு

தெலுங்கானா மாநில முதலமைச்சருடன் பணிபுரிவது சவாலாகத் தான் உள்ளது. ஆனால் ஆளுநராக எனது பணியை சரியாக நான் செய்து வருகிறேன். தெலுங்கானா மாநிலத்தில் வலிமையான ஒருவரை ஆளுநராக நியமிக்க இருப்பதாக வதந்திகள் பரப்புகிறார்கள். பெண் என்றால் வலிமை இல்லையா? பெண்ணாக எனக்கு இருக்கும் வலிமை வேறு யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை.

தெலுங்கானாவிற்கு முழு நேர ஆளுநர் வேண்டுமென விமர்சிக்கிறார்கள். பகுதி நேர ஆளுநராக நான் செய்த பணிகள் அதிகம். முதலமைச்சரின் ஆட்சி அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவதாக விமர்சனங்கள் வைக்கிறார்கள். ஆனால், என் பணி குறித்து புதுச்சேரி முதலமைச்சர் பாராட்டு தெரிவிக்கிறார். அதே சமயம் தெலுங்கானா மாநில முதலமைச்சரோ என் பணிகள் மீது விமர்சனங்களை அடுக்குகிறார்.

இதையும் படிக்க :  சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் !

ஆளுநரும், முதலமைச்சரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மாநிலத்தின் வளர்ச்சியை அதிகரிக்கலாம் என்பதற்கு புதுச்சேரி ஒரு சிறந்த உதாரணம். அதே சமயம் ஆளுநருக்கும் முதலமைச்சருக்குமான மோதல் போக்கால் மாநிலத்தின் வளர்ச்சி குறையும் என்பதற்கு தெலுங்கானா மற்றொரு உதாரணம். தெலுங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் சொன்னால் கையெழுத்து போடுவதற்கு நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது. சும்மா டெல்லி சென்றால், அதற்குள் என்னை இடமாறுதல் செய்யப் போவதாக சொல்கிறார்கள். அரசியல்வாதியாக இருந்த போதும் விமர்சனம் வருகிறது. ஆளுநராக இருக்கும் போதும்  விமர்சனம் வருகிறது” என்று கூறினார்.

#pudhucherry #tamilisai Telengana
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே ! – தில்லை நடராஜர் ஆலயம் – கழுகு பார்வை
Next Article நெல்சனுக்கு தளபதி அப்பா சொன்ன அறிவுரை.. பீஸ்ட் மோடில் எஸ்.ஏ. சந்திரசேகர்!

Related Posts

அரசியல்

பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக சீரழிந்த தமிழ்நாடு! அன்புமணி தாக்கு

March 12, 2026
அரசியல்

சிறுமி பாலியல் வன்கொடுமை, படுகொலை: இபிஎஸ் கடும் கண்டனம்

March 12, 2026
அரசியல்

இருண்ட மாடலில் தினமும் வேட்டையாடப்படும் சிறுமிகள்! நயினார் நாகேந்திரன் விளாசல்

March 12, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,352 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,958 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,943 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,352 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,958 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,943 Views
Our Picks

தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு

March 12, 2026

பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக சீரழிந்த தமிழ்நாடு! அன்புமணி தாக்கு

March 12, 2026

சிறுமி பாலியல் வன்கொடுமை, படுகொலை: இபிஎஸ் கடும் கண்டனம்

March 12, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.