Browsing: Supreme court

தமிழ்நாட்டின் ஜீவநதி காவிரி. காவிரி நதி நீரை நம்பித்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் இருக்கிறது. மேலும் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருக்கிறது. கர்நாடக…

டிஜிபி நியமனம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு 3 வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம்…

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், CBI விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார கூட்டத்துக்கு வந்தோரில்…

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த 27-ந்தேதி கரூரில் பிரசாரம் செய்த போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம்…

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதி கேட்டு, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வள்ளியூர்…

கடந்த ஏப்ரல் மாதம் 8-ம் தேதி அமலுக்கு வந்த வக்பு சட்ட திருத்த மசோதாவுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதனைச் செயல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை…

உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு. லலித்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஏப்ரல்…

உச்சநீதிமன்றத்தில் 48வது தலைமை நீதிபதியான என்.வி. ரமணா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். நீதிபதி ஓய்வு  உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம்…

இலவசங்கள் வழங்கப்படுவது குறித்து வாக்காளர்கள் விவாதிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதி என்.ரமணா நாட்டில் உள்ள வாக்காளர்கள் இலவசங்கள் வழங்கப்படுவது குறித்து விவாதிக்க வேண்டும்…

நாகையில் உள்ள நாகூர் தர்காவின் வழக்கறிஞராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராம் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். நாகூர் தர்கா நாகை, வேளாங்கண்ணி அருகே அமைந்துள்ளது நாகூர் தர்கா. இங்கு சையத்…