Tag : spirituality

ஆன்மீகம்

சகல துன்பங்களையும் போக்கி அருளை அள்ளித்தரும் நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோவில்! – ஒரு சிறப்பு விசிட்

Nithin MR
தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற அனுமன் கோவிலென்றால் அது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தான். புனிதப் பயணிகளும் சுற்றுலாப் பயணிகளும் பார்க்க வேண்டிய முக்கிய இடம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலாகும். 1500 ஆண்டுகள் பழமையான இந்த...
ஆன்மீகம்

மச்ச அவதார திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் வேத நாராயண சுவாமி! – அவதார வரலாறும் ஆலய அமைப்பும்

Nithin MR
நல்லோரைக் காக்கவும், தீயோரை அழிக்கவும், அறத்தை நிலை நாட்டவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன் என்று சொல்கிறார் ஸ்ரீ மஹா விஷ்ணு. மஹா விஷ்ணுவின் அவதாரத்தில் முதல் அவதாரம் மச்ச அவதாரம். ஆந்திரா மாநிலத்தில் சித்தூர்...
ஆன்மீகம்

பெருமாள் கோவிலில் சடாரி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?

Nithin MR
பெருமாள் கோவில்களில் கட்டாயம் இந்த ஜடாரி எனப்படும் சடகோபத்தை பக்தர்கள் தலையில் வைத்து பின்பு எடுப்பார்கள். நம்மில் இக்கட்சியை காணாதவர்கள் இல்லை. ஆனால் இந்த சடகோபத்தை ஏன் தலையில் சாத்துகிறார்கள்? இதற்கு எப்படி ஜடாரி...
ஆன்மீகம்

அதிர்ஷ்ட தேவதைகளை வீட்டிற்குள் வரவழைக்க இந்த எளிய காரியத்தை செய்தாலே போதும்!

Nithin MR
மனிதர்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். சிலருக்கு அந்த பிரச்சனைகள் சுலபமாக தீர்த்து விடும். சிலருக்கு சிறிய கஷ்டம் வந்தால் கூட அது பெரிய அளவிலான பாதிப்பைத் தந்துவிடும். இதற்கு ஒரு முக்கிய காரணம்...
ஆன்மீகம்

வீட்டில் தங்கம் அதிகரிக்க ஆன்மீகம் சொல்லும் வழிமுறைகள்!

Nithin MR
ஒருவரது வீட்டில் தங்கம் சேருவதற்கு ஆன்மீக ரீதியாக சில வழி முறைகள் உள்ளன. அதை சரியாக கடைபிடித்தால் வீட்டில் நிச்சயம் தங்கம் அதிகரிக்கும். வாருங்கள் இதுகுறித்து விரிவாக பார்ப்போம். பொதுவாக பெரும்பாலானோர் அட்சய திருதி...
ஆன்மீகம்

ருத்திராட்சம்! – தெரிந்த பொருள் தெரியாத தகவல்கள்

Nithin MR
மிக பழங்காலம் முதலே தமிழகத்தில் சிவபெருமானை முதல்கடவுளாக வழிபடும் சைவ சமய அடியார்களின் அடையாளங்களில் ஒன்றாக ருத்திராட்சம் இருந்து வந்துள்ளது. இந்தியா, நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளில் இருக்கும் இமயமலைத் தொடர்களில் அதிகம் வளருகின்ற...
ஆன்மீகம்

வாய்மை எனப்படுவது யாதெனின்… ராமாயணத்தில் வரும் வள்ளுவ நெறி!

Nithin MR
மனிதர்கள் பொய்யுரைக்க கூடாது என்கிறது நம்முடைய நூல்கள். அனால் மனிதப்பிறவி எடுத்தால் இறைவன் கூட சில நேரம் பொய்யுரைக்கதான் செய்வார் என்பதற்கு சான்றாக திரிவேணி ராமாயணத்தில் ஒரு சம்பவம் விவரிக்கபட்டுள்ளது. வாருங்கள் அதை பற்றி...
ஆன்மீகம்

செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்! – பன்னிரண்டு ராசிக்காரர்களும் சென்று வழிபடவேண்டிய திருத்தலம்!

Nithin MR
நம் வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களுக்கு நாம் பிறந்த நேரம், ராசி, நட்சத்திரம் இவைகளும் ஒரு காரணம்தான். நல்ல நேரத்தில், நல்ல நட்சத்திரத்தில் யோகத்தோடு பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டமும் சேர்ந்து இருக்கும். நாம் செய்த பாவ...
ஆன்மீகம்

கல்லிலே கலைவண்ணம் கண்டான்! – மலைக்க வைக்கும் மாமல்லபுரம் கடற்கரை கோவில்கள்

Nithin MR
மாமல்லபுரத்தில் வரலாற்று சின்னமாக விளங்கும் கடற்கரை கோவிலின் சிற்ப கலைகளைப் பற்றியும் பல்லவமன்னரின் நடுநிலைப் போக்கினை ஆன்மீக ரீதியாக கடைபிடித்திருப்பதை பற்றிய தகவல்களை நாம் இப் பதிவில் பார்ப்போம். முதன்முதலில் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட கட்டுமான...
ஆன்மீகம்

வியர்க்கும் முருகன் சிலை ! – வியக்க வைக்கும் திருச்செந்தூர் மகிமை

Nithin MR
திருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிக சூடாக இருக்கும். சந்தனம் அரைத்து சிறிதும் தண்ணீர் இல்லாதவாறு நன்கு வடிகட்டி அதை விக்ரகம் மீது முழுதாக தடவி பூசி மூடி விடுவர். மாலை சந்தனம் வழிக்கும்போது நிறைய...