Browsing: district

கனியாமூர் பள்ளியில் மாவட்ட 2வது குற்றவியல் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முகமது அலி இன்று ஆய்வு செய்தார். நீதிபதி முகமது அலி கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளியில் மாணவி…

தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு தென்காசி, பச்சேரி கிராமத்தில் 20ம் தேதி நடைபெற உள்ள ஒண்டிவீரன் 251வது வீரவணக்க நாள்…

குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை மாவட்ட நிர்வாகத்தால் 4வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு குற்றாலத்தில் கோடைகால சாரல் மழை சீசன் சற்று தாமதமாக தொடங்கியுள்ளது. ஆனாலும்…

செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடந்தது. குறைதீர்க்கும் முகாம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் மக்கள்…

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டார். விவசாயி தற்கொலை சோளிங்கரை அடுத்த கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி துரை (54). உடல் நலப்…

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து குளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது கடந்த இரண்டு வரக்கலமாக…

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்றால் 597 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகரிக்கும் கொரோனா…