Browsing: ஜெயக்குமார்

நேற்றுடன் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அதிமுகவின் விதிப்படி காலாவதியாகிவிட்டது என்று சி.வி.சண்முகம் கூறியுள்ளார். ஓபிஎஸ், இபிஎஸ் மோதல் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்…

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் இன்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரட்டை தலைமை ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓபிஎஸ், இபிஎஸ்…

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பது கடைக்கோடி தொண்டனின் விருப்பம். இந்த விவகாரத்தில் நான் கூறியது சிதம்பர ரகசியம் அல்ல என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.…

ஒற்றைத் தலைமை குறித்து செய்தியாளர்களிடம் பேசியதற்காக ஜெயக்குமார் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா ? என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் பொன்னையன் பதிலளித்துள்ளார். உறுப்பினர்களுக்கு அழைப்பு…

ஒற்றைத் தலைமையை குறித்து அனைவரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அது செயல் வடிவம் பெறாமலும் போகலாம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். பொதுக்குழுக் கூட்டம்…