Browsing: சாரல் மழை

குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை மாவட்ட நிர்வாகத்தால் 4வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு குற்றாலத்தில் கோடைகால சாரல் மழை சீசன் சற்று தாமதமாக தொடங்கியுள்ளது. ஆனாலும்…

விளாத்திகுளத்தில் மின்னல் தாக்கியதில் வீட்டில் உள்ள தென்னை மரத்தில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தென்னை மரத்தில் தீ கடந்த ஒரு வரகளமாக தமிழகம் முழுவதும் விட்டு…

விடுமுறையையொட்டி குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி சாரல் மழை விட்டு விட்டு…

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. முல்லைப்பெரியாறு அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாய…

குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. அருவிகளில் வெள்ளப் பெருக்கு தென்காசி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட்…

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து குளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது கடந்த இரண்டு வரக்கலமாக…

தென்காசி பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து இரவிலும் குளிக்க அனுமதிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குற்றால  சாரல் மழை தென்காசி மாவட்டம்…