Browsing: புகார்

ஈரோடு அருகே வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் தாலி சங்கிலி பறித்துவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஒட்டியுள்ளனர். தாலி சங்கிலி பறிப்பு ஈரோடு, ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி…

சென்னையில் பிரபல ஹோட்டலில் சோலாப்பூரியில் புழுக்கள் நெளிந்து வந்துள்ளது என எழுந்த புகாரை அடுத்து அந்த ஹோட்டல் மீது உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சோலா…

குன்றத்தூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கடப்பாரையால் அடித்து கொன்ற கணவர். மனைவி மீது சந்தேகம் சென்னை குன்றத்தூர் அடுத்த காலடிபேட்டையைச் சேர்ந்த ரமேஷ். இவர்…

நாமக்கல் மாவட்டத்தில் நாளை கந்துவட்டி தொடர்பான புகார்களை கொடுக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். கந்துவட்டி புகார் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி…

சென்னை வளசரவாக்கத்தில் கருத்து வேறுபாட்டால் பிரிந்த கணவர் கேமரா பொருத்தி கண்காணிப்பதாக பெண் என்ஜினீயர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பெண் என்ஜினீயர் சென்னை வளசரவாக்கம், ஓம் சக்திநகரை…

மணிப்பூரில் இருந்து மியான்மரில் எல்லைக்குள் வந்ததாக கூறி இரண்டு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. தமிழர்கள் சுட்டுக்கொலை ஆட்டோ ஓட்டுனரான மோகன்(37) மற்றும் வணிகரான அய்யனார்(35) ஆகிய…

மதுரையில் குடும்ப பெண்களிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக ஒரு பெண் உள்பட மூவரை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. கந்துவட்டி கொடுமை மதுரை காமராஜபுரத்தை சேர்ந்த கீதா…