Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

சென்னை விமான நிலையத்தில் ரூ. 25 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் – 6 பட்டதாரி இளைஞர்கள் கைது

February 7, 2026

‘தி ராஜா சாப்’ ஓடிடி ரிலீஸ் எதிரொலி: ஹாட்ஸ்டார் தளம் முடங்கியது!

February 7, 2026

காமெடி படமாக உரு​வாகும் ‘ஊருக்கு ரெண்டு ஊதா​ரி’

February 7, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, February 7
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»மீண்டும் பழைய பார்முக்கு வருவார் ; விராட் கோலி குறித்து சச்சின் கருத்து!

மீண்டும் பழைய பார்முக்கு வருவார் ; விராட் கோலி குறித்து சச்சின் கருத்து!

March 10, 20221 Min Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கிரிக்கெட் வரலாற்றில், நிகழ்கால ஆட்டக்காரர் ஒருவரை முன்னாள் ஜாம்பவான்களோடு ஒப்பிட்டு பேசுவதற்கே ஒருவர் அடைந்திருக்க வேண்டிய இலக்கும் புகழும் பெரியது. அப்படி, உலக கிரிக்கெட்டின் ஜாம்பவானாக இருந்த சச்சின் டெண்டுல்கரோடு நிகழ்கால ஆட்டக்காரரான விராட் கோலி சில வருடங்களுக்கு முன்பு ஒப்பிட்டுப் பேசப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

அதற்கு காரணம் விராட் கோலி பயன்படுத்திய ஆட்ட நுணுக்கங்களும்,அற்புதமான ஷாட்டுகளும்,அணிக்கு தேவைப்படும் நேரத்தில் திறம்பட செயல்பட்டு ரன் குவித்ததும்தான்.


கிரிக்கெட் ஜாம்பவான்களே விராட் கோலியை ரன் மெஷின் என்று வர்ணனை செய்தனர். சச்சினின் நூறு சதங்கள் அடித்த சாதனையை விரைவில் முறியடிப்பார் என எதிர்பார்த்தனர். இந்நிலையில், சில ஆண்டுகளாக தன் திறமைக்கான ஆட்டத்தை வெளிப்படுத்தமுடியாமல் கோலி போராடி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சதம் அடிக்க முடியாமல் திணறுகிறார். கேப்டன் பதவியிலிருந்து விலகினார்.

இதையும் படிக்க :  அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி கேரளா வருகை ரத்து

விராட் கோலியின் கம் பேக்குக்காக நீண்ட நாட்களாக காத்திருந்து அதிருப்தி அடைந்த ரசிகர்கள் இப்போது கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். விராட் கோலியின் மனதை புன்படுத்தும் வகையிலும் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் அவர் மேல் முன்வைத்துவருகின்றனர்.

கோலி மீது விமர்சனங்களும், அதிருப்திகளும் அதிகளவில் முன்வைக்கப்பட்டுவரும் இந்த சூழலில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்,  சச்சின் டெண்டுல்கர்  விராட் கோலி விரைவில் தன் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அவருக்கு இருக்கும் உடல்தகுதியை பார்க்கும்போது இன்னும் 10 ஆண்டுகள்கூட அவர் விளையாடலாம். கோலியை யாரும் தொடக்கூட முடியாது என்று கூறியுள்ளார். கோலி குறித்த சச்சினின் கருத்துக்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

sachin virat kohli
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஐசிசி மகளிர் உலக கோப்பை ; நியூஸிலாந்திடம் வீழ்ந்தது இந்திய அணி!
Next Article தென் கொரிய அதிபர் தேர்தல் ; வெற்றி வாகை சூடினார் யூன் சுக்யோல்!

Related Posts

விளையாட்டு

T20 WC 2026: காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஹர்ஷித் ராணா விலகல்

February 7, 2026
விளையாட்டு

யு19 உலகக் கோப்பையை வென்றது இந்தியா – இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!

February 7, 2026
விளையாட்டு

80 பந்துகளில் 175 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி!

February 7, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,260 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,923 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,920 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,260 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,923 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,920 Views
Our Picks

சென்னை விமான நிலையத்தில் ரூ. 25 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் – 6 பட்டதாரி இளைஞர்கள் கைது

February 7, 2026

‘தி ராஜா சாப்’ ஓடிடி ரிலீஸ் எதிரொலி: ஹாட்ஸ்டார் தளம் முடங்கியது!

February 7, 2026

காமெடி படமாக உரு​வாகும் ‘ஊருக்கு ரெண்டு ஊதா​ரி’

February 7, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.