Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, May 20
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»பிஞ்சி குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டது ! தாயின் வயிற்றிலே குழந்தையின் தலை வைத்து ஆப்ரேஷன் !

பிஞ்சி குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டது ! தாயின் வயிற்றிலே குழந்தையின் தலை வைத்து ஆப்ரேஷன் !

June 21, 20222 Mins Read43 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பிரசவத்திற்காக ஆரம்பச் சுகாதார மையத்திற்குச் சென்ற பெண்ணுக்கு நடந்த கொடூரம். பிஞ்சி குழந்தையின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், அந்த தலையை தாயின் வயிற்றலே வைத்து ஆப்ரேஷன் செய்த செவிலியர்கள்.

மருத்துவத்துறை

கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர பல்லாயிரக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் என பல நபர்களின் முயற்சியால் தான் சாத்தியமானது. இந்த முயற்சியில் பல மருத்துவர்கள், செவிலியர்கள் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ளனர். இதனால் உலக நாடுகளில் உள்ள அனைத்து மக்களுக்குமே மருத்துவர்கள் மீதும் செவிலியர்கள் மீதும் மிகுந்த மரியாதை ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது நடந்த ஒரு சம்பவம் மொத்த மருத்துவத்துறை மீது ஒரு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pakistan

பிரசவ வலி

பாகிஸ்தான் நாட்டில் தார்பார்கர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்பெண்ணை உறவினர்கள் தனது பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு மகப்பேறு மருத்துவர் அந்த நேரத்தில் அங்கு இல்லை. அதனால் அனுபவமற்ற சில செவிலியர்கள் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

இதையும் படிக்க :  பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வரும் இலங்கை வீரர்கள், உடனடியாக நாடு திரும்ப முடிவு

Women

தலை துண்டிப்பு

அப்போது ஆப்ரேஷன்போது வயிற்றில் இருந்த பிஞ்சி குழந்தையின் தலை எதிர்பாராத விதமாகத் துண்டிக்கப்பட்டு உடல் மட்டும் தனியே வந்துள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த செவிலியர்கள் அதிர்ந்து போய் உள்ளனர். மேலும், அந்த குழந்தையின் தலையை வயிற்றில் இருந்து தலையை எடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த முயற்சி கைகொடுக்கவில்லை. எனவே அந்த பிஞ்சி குழந்தையின் தலையை  தாயின் வயிற்றுலேயே வைத்து தைத்துள்ளனர்.

Baby Leg

இந்த சம்பவத்தினால் அப்பெண் உடல்நிலை குன்றிவிட்டது. அதனால் அந்தப்பெண்ணை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு போயுள்ளனர். ஆனால் அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்க வசதிகள் இல்லை. உடனே அப்பெண் லியாகத் மருத்துவ பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இதையும் படிக்க :  இயக்குனர் பாரதிராஜா வேறு மருத்துவமனைக்கு மாற்றம் !
பெண் குழந்தை

லியாகத் மருத்துவ பல்கலைக்கழகத்தில் குழந்தையின் மீதமுள்ள பகுதிகளை தாயின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டது. அப்பெண்ணின் உயிர் சரியான நேரத்தில் காப்பாற்றப்பட்டது. இதை பற்றி அப்பெண்ணின் உறவினர் தெரிவித்தபோது, ‘குழந்தையின் தலை உள்ளே சிக்கிக் கொண்டது. தாயின் கருப்பை சிதையும் நிலை ஏற்பட்டுவிட்டது. எனவே அறுவை சிகிச்சை மூலம் தான் குழந்தையின் தலையை வெளியே எடுக்கப்பட்டது’ என்றார். மேலும், அந்த பிஞ்சி குழந்தை பெண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

நடவடிக்கை

இச்சம்பவம் தொடர்பாக அந்நாடு சுகாதாரத் துறை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஜுமான் பஹோடோ விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதிலும் அந்த ஆரம்பச் சுகாதார மையத்தில் பெண் மருத்துவர்கள் இல்லாதது ஏன் என்பது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#hospital baby baby womb complaint girl baby mother new born baby pakistan செவிலியர் நடவடிக்கை பிஞ்சி குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டது பிரசவ வலி பெண் குழந்தை மருத்துவத்துறை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவிஜயகாந்த் கால் விரல் அகற்றம்; அதிர்ச்சியில் தொண்டர்கள் !
Next Article அக்னிபத் திட்டத்தை கைவிட வேண்டும் – நாம் தமிழர் சீமான் போராட்டம் அறிவிப்பு !

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,543 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,033 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,979 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,543 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,033 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,979 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.