Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, May 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»அரசின் உதவிகள் தகுதியில்லாத நபர்களை சென்றடைகிறது – அரசின் நோக்கம் அதுவல்ல: பழனிவேல் தியாகராஜன் பேட்டி!

அரசின் உதவிகள் தகுதியில்லாத நபர்களை சென்றடைகிறது – அரசின் நோக்கம் அதுவல்ல: பழனிவேல் தியாகராஜன் பேட்டி!

April 19, 20222 Mins Read20 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மாநில அளவிலான வங்கி பணியாளர்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “குடிமைப் பதிவேட்டில் இறந்துவிட்டதாக பதிவாகியுள்ள பல ஆயிரக்கணக்கான நபர்களுக்கு தற்பொழுதும் ஓய்வூதியம் செலுத்தப்படுகிறது. கூட்டுறவு நகைக்கடனில் முறைகேடு நடந்துள்ளது. அரசு தந்த ரூ.4,000 உதவித்தொகை பெற்றவர்களில் பலரும் அதுவரை ரேஷன் கடை பக்கமே வராதவர்கள். இதுபோல், தகுதி இல்லாத பயனாளிகள் அரசு உதவிகளின் பலன்களைப் பெறுவது அரசின் தோல்வி‌” எனக் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், “நகைக்கடன் திட்டத்தில் நிறைய முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. அனைத்து வழிகளிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. நகைகள் இல்லாத பல கவர்களைப் பார்க்க முடிந்தது. ஒரே குடும்பமே தங்க நகைகளைப் பிரித்து 15 முதல் 20 கூட்டுறவு சங்கங்களில் கடன் அளவிற்கு உட்பட்டு அடமானம் வைத்திருந்தனர். நகைக்கடன் ரத்து திட்டத்தின் நோக்கம் அது அல்ல.

இதையும் படிக்க :  ஜல்லிக்கட்டில் காயம் அடைந்த சிறுவன் உயிரிழப்பு; சோகத்தில் ஆழ்ந்த கிராம மக்கள்

தோல்விகளின் படி நிலைகளில் மிகவும் கீழான தோல்வி, 100 சதவீதம் தகுதி இல்லாத பயனாளிகள் பலன்களைப் பெறுவது. மிக உச்சபட்ச தோல்வி என்பது அரசு கடன் திட்டங்களில் காணப்படுவது போன்ற மிகப்பெரிய அளவிலான முறைகேடுகள் நடைபெறுவதாகும். அது குறித்த தகவல்களை தற்போது பதிவு செய்ய முடியாது.

குடிமைப் பதிவேட்டில் இறந்து விட்டதாக பதிவாகியுள்ள பல ஆயிரக்கணக்கான நபர்களுக்கு தற்பொழுதும் ஓய்வூதியம் செலுத்தப்படுகிறது. 4,000 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படுவதற்கு முன்பும் பின்பும் ரேஷன் கடைகளில் ஒரு பொருள் கூட வாங்காத லட்சக்கணக்கான ரேஷன் கார்டுகள் நிவாரண நிதி பெறுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற அனைத்தையும் விட மிகப்பெரிய பாவமாக இதனை நான் கருதுகிறேன். ஏனெனில், இதனால் திட்டமிட்ட முறைகேடு செய்பவர்களுக்கும் உள்ளூர் அளவில் முறைகேடு செய்பவர்களுக்கும் மக்கள் பணம் சென்று சேர்கிறது.

இதையும் படிக்க :  காவல் துறையின் மெத்தனம் ஏற்புடையது அல்ல: தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் ஐகோர்ட் காட்டம்

சரியான தரவுகளே இனி நமது அடுத்த நகர்வுகளை தீர்மானிக்கப் போகின்றன. அந்த அடிப்படையில் உங்களுடன் இணக்கமாக பணியாற்ற வேண்டிய தேவையுள்ளது.

இதனை நான் நிதியமைச்சராக மட்டும் கூறவில்லை. ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினராகவும், ஜிஎஸ்டி கவுன்சில் சீர்திருத்தங்களுக்கு அமைக்கப்பட்ட நிலைக்குழு உறுப்பினர் என்ற முறையிலும் கூறுகிறேன். கொரோனா, வெள்ளம் போன்ற இடர்பாடுகள் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் அனைத்து வங்கிகளும் மக்கள் சேவையாற்றின. இதற்கு உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். எனது உலகளாவிய அனுபவங்களின் அடிப்படையில் கூற வேண்டுமெனில் நாம் இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது” இவ்வாறு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

#financeminister #jewelleryloan #pension #rationshop #schemes #tngovt pazhanivel thiyagarajan
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதெலுங்கானா ஆளுநர் பதவியிலிருந்து தமிழிசை மாற்றமா? மோடியை சந்திக்கிறார் தமிழிசை!
Next Article கிளவுட் கம்ப்யூட்டிங் என்றால் என்ன?

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.