Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: உலகம்
இந்தியாவுடன் நல்லுறவை பேண விரும்புவதாகவும் காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறியுள்ளார். பிரதமர் கருத்து கடந்த 2019ம் ஆண்டு…
கொழும்புவில் அடக்குமுறையை நிறுத்துவதுடன் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுதலை செய்யக்கோரி மாணவர்கள் சங்கத்தினர் போராட்டம். மாணவர்கள் போராட்டம் இலங்கை, தலைநகர் கொழும்புவில் அடக்குமுறையை நிறுத்துவதுடன் கைது செய்யப்பட்ட…
ரஷியாவில் 10 குழந்தைகள் வரை பெற்று கொண்டால் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று அதிபர் புதின் அறிவித்துள்ளார். ரொக்கப்பரிசு ரஷிய நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது.…
சவுதி அரேபியாவில் அரசுக்கு எதிராக டிவிட்டரில் கருத்து பதிவிட்ட பெண்ணுக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறை தண்டனை சவுதி அரேபியாவில் அரசுக்கு எதிராக டிவிட்டரில்…
காபூலில் உள்ள மசூதியில் தொழுகை நடைபெற்று கொண்டிருக்கும் போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. குண்டு வெடிப்பு ஆப்கானிஸ்தான் நாட்டில் ஷியா, சன்னி பிரிவினர் இடையே தொடர்…
துருக்கியில் தன்னை கடித்த பாம்பை கோபத்தில் திரும்ப கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பை கடித்த சிறுமி துருக்கியின் கந்தர் கிராமத்தில் கந்த 13ம் தேதி…
துபாய் இளவரசர் பொதுமக்களிடம் இயல்பாக பழகுவது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. துபாய் இளவரசர் துபாயின் இளவரசராக 2008 முதல் ஷேக் ஹம்தான் பின் முகமது அல்…
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புதிதாக ஹண்டர் 350 என்ற மாடலை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ROYAL ENFIELD ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புதிதாக ஹண்டர்…
இலங்கையில் கடல்சார் கண்காணிப்பு திறனை மேம்படுத்துவதற்காக டோர்னியர் ரோந்து விமானத்தை இந்தியா வழங்கியது. இலங்கை அதிபர் ரணில் இலங்கையில் கடல்சார் கண்காணிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக டோர்னியர் ரோந்து…
கென்யாவின் புதிய அதிபராக ரூட்டோ வெற்றி பெற்றுள்ள நிலையில், அவருடைய எதிர்ப்பாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளதால் தலைநகர் நைரோபியில் பதற்றம் நிலவுகிறது. கென்யாவின் புதிய அதிபர் கென்யா நாட்டின்…