Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: தமிழ்நாடு
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், தருமபுரி ரயில் நிலையம் அருகே சடலமாக மீட்கப்பட்டார். தருமபுரியை அடுத்த…
பல கோடி ரூபாய் சொத்து ஆவணத்துக்காக கொடைக் கானலில் தொழிலதிபரும், நடிகையின் தந்தையுமான சூர்யநாராயணன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும்,…
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே புஷ்பத்தூரில் உள்ள தனியார் காகித ஆலையில் காகிதம் அரைக்கும் இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கியதில் வடமாநிலத் தொழிலாளர்கள்…
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பெண் ஊராட்சித் தலைவரை அரிவாளால் வெட்டிக் கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில், ஊராட்சி உறுப்பினர் உள்ளிட்ட 6 பேரின் இரட்டை ஆயுள்…
“ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்காதது சரியான முடிவு என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்து விட்டார். சிவாஜியை காட்டிலும் ஓ பன்னீர்செல்வம் மிகப்பெரிய நடிகர்” என பாஜக மாநில துணைத்தலைவர்…
அஞ்செட்டி அருகே பாலியல் தொந்தரவால் பெண் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில், திமுக இளைஞரணி நிர்வாகி கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயது…
மார்ச் 3-ம் தேதி சந்திரகிரகணத்தை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் காலை 10.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும்…
தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கத்தின் விலை, இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ரூ.1,21,600-க்கு விற்பனை செய்யப்பட்டு…
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 3,000 கன அடியாக உயர்ந்துள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் கடந்த 25-ம் தேதி காலை 6 மணிக்கு விநாடிக்கு 700…
மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள ஃபிளமிங்கோ சுரங்கம் தோண்டும் இயந்திரம் கலங்கரை விளக்கத்தில் இருந்து வெற்றிகரமாக பணியை முடித்து திருமயிலை நிலையத்தை வந்தடைந்தது. சென்னை மெட்ரோ…