Browsing: தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், தருமபுரி ரயில் நிலையம் அருகே சடலமாக மீட்கப்பட்டார். தருமபுரியை அடுத்த…

பல கோடி ரூபாய் சொத்து ஆவணத்துக்காக கொடைக் கானலில் தொழிலதிபரும், நடிகையின் தந்தையுமான சூர்யநாராயணன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும்,…

திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி அருகே புஷ்பத்​தூரில் உள்ள தனி​யார் காகித ஆலை​யில் காகிதம் அரைக்​கும் இயந்​திரத்தை சுத்​தம் செய்​யும் போது விஷ வாயு தாக்​கிய​தில் வடமாநிலத் தொழிலா​ளர்​கள்…

திருநெல்​வேலி மாவட்​டம் தாழையூத்து பெண் ஊராட்​சித் தலை​வரை அரி​வாளால் வெட்​டிக் கொலை முயற்​சி​யில் ஈடு​பட்​டது தொடர்​பான வழக்​கில், ஊராட்சி உறுப்​பினர் உள்​ளிட்ட 6 பேரின் இரட்டை ஆயுள்…

“ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்காதது சரியான முடிவு என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்து விட்டார். சிவாஜியை காட்டிலும் ஓ பன்னீர்செல்வம் மிகப்பெரிய நடிகர்” என பாஜக மாநில துணைத்தலைவர்…

அஞ்​செட்டி அருகே பாலியல் தொந்​தர​வால் பெண் குழந்தை உயி​ரிழந்த சம்​பவத்​தில், திமுக இளைஞரணி நிர்​வாகி கைது செய்​யப்​பட்​டார். கிருஷ்ணகிரி மாவட்​டம் அஞ்​செட்டி பகு​தி​யைச் சேர்ந்த 24 வயது…

மார்ச் 3-ம் தேதி சந்திரகிரகணத்தை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் காலை 10.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும்…

தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கத்தின் விலை, இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ரூ.1,21,600-க்கு விற்பனை செய்யப்பட்டு…

ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நீர்வரத்து விநாடிக்கு 3,000 கன அடி​யாக உயர்ந்​துள்​ளது. தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல்​லில் கடந்த 25-ம் தேதி காலை 6 மணிக்கு விநாடிக்கு 700…

மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள ஃபிளமிங்கோ சுரங்கம் தோண்டும் இயந்திரம் கலங்கரை விளக்கத்தில் இருந்து வெற்றிகரமாக பணியை முடித்து திருமயிலை நிலையத்தை வந்தடைந்தது. சென்னை மெட்ரோ…