Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: தமிழ்நாடு
கலவரத்துக்கு யார் காரணம் என்பதை உடனடியாக கண்டு பிடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் கள்ளக்குறிச்சியில் 12ம் வகுப்பு மாணவி பள்ளி விடுதியில்…
கள்ளக்குறிச்சி சக்தி மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மாணவி தற்கொலை கள்ளக்குறிச்சி…
நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வில் 95% பேர் தேர்வு எழுதியதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வு இந்தியாவில் இந்த ஆண்டுக்கான ‘நீட்…
சின்னசேலத்தில் தனியார் பள்ளி மாணவி இறந்த விவகாரம் தொடர்பான போராட்டம் பயங்கர கலவரமானது. கலவரக்காரர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி கலவரம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள…
குடியரசு தலைவர் தேர்தல் வரும் 18ந் தேதி நடைபெறுவதையொட்டி வாக்குப்பதிவு நடைபெறும் புதுச்சேரி சட்டப்பேரவை இன்று முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படுகின்றது. குடியரசு தலைவர் தேர்தல் இந்தியா…
தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரெயில் இது குறித்து ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எர்ணாகுளம்-வேளாங்கண்ணி செல்லும் வண்டி எண்:06035 இடையே…
விடுமுறையையொட்டி குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி சாரல் மழை விட்டு விட்டு…
ஊத்துக்கோட்டையில் 10ம் வகுப்பு வரை படித்து 15 வருடங்களாக மருத்துவமனை நடத்தி வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். போலி டாக்டர் கைது ஊத்துக்கோட்டை தலைமை…
நீலகிரியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மது விற்பனை ஊட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை அதிகளவில் நடந்து வருவதாக…
மாணவர்களுக்கு காகித கலை பயிற்சி அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மருத்துவர் ராமதாஸ் அறிக்கை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில்…