Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இந்தியா
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக, நம் நாட்டில் சமையல் எரிவாயு (எல்பிஜி) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றன. இதனிடையே, இதுகுறித்து விவாதிக்க…
ஈரான் போர் தொடர்பாக பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தொலைபேசியில் முக்கிய ஆலோசனை நடத்தினார். அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே…
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கருணைக் கொலைக்கான சிகிச்சை பெற்று வந்த ஹரிஷ் ராணா உயிரிழந்தார். உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராணா கருணைக் கொலை…
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங்கிற்கு, உத்தரப் பிரதேச மாநில அரசு அரசு வேலை வழங்கி கௌரவித்துள்ளன. இந்திய அணி சமீபத்தில் நடைபெற்ற…
மேற்காசியப் போர்ச் சூழலால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிற்கு நிம்மதியளிக்கும் வகையில் ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கு எல்.பி.ஜி (LPG) சிலிண்டர்…
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்கள், யூனியன் பிரதேசம் மற்றும் அவற்றை ஒட்டிய மாநிலங்களின் உயர் அதிகாரிகள் குழுவினருடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை மேற்கொண்டது. இது தொடர்பாக…
சாத்தியமான அனைத்து வழிகளில் இருந்தும் எரிவாயு, கச்சா எண்ணெயைப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேற்காசிய…
இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் மட்டுமே பட்டியல் சமூகத்தினராக இருக்க முடியும்: உச்ச நீதிமன்றம்
இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் மட்டுமே பட்டியல் சமூகத்தினரான இருக்க முடியும் என்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்ற அமர்வு உறுதி செய்துள்ளது.…
ஆந்திராவின் என்.டி.ஆர் மாவட்டம், ஆள்ளூருபாடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஸ்வருலு (55). இவர் சில நாட்களுக்கு முன் உடல் நலம் குன்றி, கம்மம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
உத்தர பிரதேசத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளான டி.பிரகாஷ், எல்.வி.ஆண்டனி தேவ் குமார் ஆகிய இரு தமிழர்களுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் மாநில காவல் துறைக்கு…