Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: குற்றம்
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பெண் ஊராட்சித் தலைவரை அரிவாளால் வெட்டிக் கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில், ஊராட்சி உறுப்பினர் உள்ளிட்ட 6 பேரின் இரட்டை ஆயுள்…
அஞ்செட்டி அருகே பாலியல் தொந்தரவால் பெண் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில், திமுக இளைஞரணி நிர்வாகி கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயது…
விவசாயி கொலை வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன் உட்பட 7 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் பெரியசெங்காடு கிராமத்தைச்…
தனியார் நிறுவன ஊழியரை அடித்துக் கொன்ற 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையத்தைச் சேர்ந்தவர்…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சத்திரம் கருப்பூரைச் சேர்ந்தவர் ராஜா மனோகர்(55). இவர் கூகூரில் உள்ள அரசு ஆதிதிராவிட உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.…
திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், செந்தமிழ் நகர் அனெக்ஸ் 2-வது…
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் முதியோர் காப்பகம், குழந்தைகள் காப்பகம், மாணவியர் விடுதி போன்றவை செயல்பட்டு வருகின்றன.…
பெரியபாளையம் அருகே ரவுடியை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள அரியப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல் (26). ரவுடியான…
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் தாக்கிய இளைஞர், கைது நடவடிக்கைக்கு பயந்து விபரீத முடிவெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் தொரப்பாடி பகுதியை சேர்ந்த…
ஓசூரில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளரை காரை ஏற்றி கொலை செய்த வழக்கில், திமுக நிர்வாகி மகன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…