Browsing: குற்றம்

திருநெல்​வேலி மாவட்​டம் தாழையூத்து பெண் ஊராட்​சித் தலை​வரை அரி​வாளால் வெட்​டிக் கொலை முயற்​சி​யில் ஈடு​பட்​டது தொடர்​பான வழக்​கில், ஊராட்சி உறுப்​பினர் உள்​ளிட்ட 6 பேரின் இரட்டை ஆயுள்…

அஞ்​செட்டி அருகே பாலியல் தொந்​தர​வால் பெண் குழந்தை உயி​ரிழந்த சம்​பவத்​தில், திமுக இளைஞரணி நிர்​வாகி கைது செய்​யப்​பட்​டார். கிருஷ்ணகிரி மாவட்​டம் அஞ்​செட்டி பகு​தி​யைச் சேர்ந்த 24 வயது…

விவசாயி கொலை வழக்​கில் திமுக முன்​னாள் எம்​எல்ஏ கமலக்​கண்​ணன் உட்பட 7 பேருக்கு ஆயுள் சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டது. திரு​வண்​ணா​மலை மாவட்​டம் செய்​யாறு வட்​டம் பெரியசெங்​காடு கிராமத்​தைச்…

தனி​யார் நிறுவன ஊழியரை அடித்​துக் கொன்ற 6 பேருக்கு ஆயுள் தண்​டனை விதித்து கோவை நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது. கோவை மாவட்​டம் பொள்​ளாச்சி அருகே உள்ள வடு​க​பாளை​யத்​தைச் சேர்ந்​தவர்…

தஞ்​சாவூர் மாவட்​டம் கும்பகோணம் அருகே உள்ள சத்​திரம் கருப்​பூரைச் சேர்ந்​தவர் ராஜா மனோகர்​(55). இவர் கூகூரில் உள்ள அரசு ஆதி​தி​ரா​விட உயர்​நிலைப் பள்​ளி​யில் ஆசிரிய​ராகப் பணி​யாற்றி வரு​கிறார்.…

திரு​மணத்தை மீறிய உறவில் இருந்த பெண் அடித்து கொலை செய்​யப்​பட்ட விவ​காரத்​தில் உறவினர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். சென்னை வளசர​வாக்​கம் அடுத்த ராமாபுரம், செந்​தமிழ் நகர் அனெக்ஸ் 2-வது…

கிழக்கு கடற்​கரை சாலை​யில் உள்ள கோவளம் அரசு உதவி பெறும் தனி​யார் மேல்​நிலைப் பள்​ளி​யில் முதி​யோர் காப்​பகம், குழந்​தைகள் காப்​பகம், மாண​வியர் விடுதி போன்​றவை செயல்​பட்டு வரு​கின்​றன.…

பெரியபாளையம் அருகே ரவுடியை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். திரு​வள்​ளூர் மாவட்​டம், பெரிய​பாளை​யம் அருகே உள்ள அரியப்​பாக்​கம் கிராமத்​தைச் சேர்ந்​தவர் கோகுல் (26). ரவுடி​யான…

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் தாக்கிய இளைஞர், கைது நடவடிக்கைக்கு பயந்து விபரீத முடிவெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் தொரப்பாடி பகுதியை சேர்ந்த…

ஓசூரில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளரை காரை ஏற்றி கொலை செய்த வழக்கில், திமுக நிர்வாகி மகன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…