Browsing: கல்வி

திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவி தற்கொலை திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசனம் மனைவி முருகம்மாள்.…

நாளை நடைபெறவிருக்கும் குரூப் 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வின் விதிமுறைகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. குரூப் 4 தேர்வு தமிழக அரசின் பல துறைகளில் பணியாற்ற டின்.பி.எஸ்.சி குரூப்…

விடுமுறை விவகாரத்தில் 987 தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது என்று தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. பள்ளிகள் இயக்குனரகம் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி…

தமிழகத்தில் 22 பள்ளிகள் தொடக்கப்பள்ளிகள் உட்பட சுமார் 40 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் கூறியுள்ளது. ஆர்டிஐ  தகவல் தமிழகத்தில் கடந்த 15…

கேரளா மாநிலத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடையை கழற்ற வைத்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் மார்தோமா உயர்கல்வி…

நீட் தேர்வு எழுத வந்த மனைவிகள் மோசமாக நடத்தப்படவில்லை என்று தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. நீட் தேர்வு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ௧௭ம்…

கள்ளக்குறிச்சி சக்தி மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மாணவி தற்கொலை கள்ளக்குறிச்சி…

நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வில் 95% பேர் தேர்வு எழுதியதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வு இந்தியாவில் இந்த ஆண்டுக்கான ‘நீட்…

சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதி ரீதியாக இடம்பெற்றிருந்த கேள்வி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. தாழ்த்தப்பட்ட சாதி எது ? சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை…

மத்திய கல்விதுறை சார்பில் வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. சென்னை ஐஐடி இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தங்களுடைய…