Author: Shanmugam PTP

அரசு ஊழியரின் 3வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய ஓராண்டு மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலுார் அரசு…

ஆவடியில் சாப்பாடு சரியில்லாததால் ஆத்திரமடைந்து மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். சென்னையை அடுத்த ஆவடி கவரப்பாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை…

தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் நடராஜர், சிவகாமசுந்தரி ஆகிய இரண்டு ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்தனர். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ஆம்…

சென்னையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை நண்பனுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த அஸ்ஸாமை சேர்ந்த இளைஞரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது…

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 42 ரிசார்டுகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறை தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில்,…

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புக்காக மேலும் 250 கம்பெனி துணை ராணுவப்படையினர் வர உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

பெங்​களூரு​வில் இரவு கனமழை காரண​மாக, வான்​வழிப் போக்​கு​வரத்து கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டது. பெங்​களூரு விமான நிலை​யத்​தில் தரை​யிறங்க வேண்​டிய சுமார் 30 விமானங்கள் சென்​னைக்​குத் திருப்பி விடப்​பட்​ட​தால் பயணி​கள்…

மத்​திய கிழக்​கில் போர் தீவிரமடைந்து வரும் சூழலில், இந்​தி​யப் பங்​குச் சந்​தைகளில் நேற்​றைய வர்த்​தகம் கடும் சரிவை சந்​தித்​தது. அமெரிக்​கா, இஸ்​ரேல் மற்​றும் ஈரான் இடையி​லான போர்…

தொகுதி மேம்பாட்டு நிதியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ அன்னியூர் சிவா மீது சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது…

“தனது கூட்டணிக் கட்சிகளை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது திமுக ” என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். தமிழக பாஜக சார்பில் சென்னை அமைந்தகரையில்…