Author: Shanmugam PTP

தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 31 அரிய வகை உயிரினங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து…

மருமகனை கூலிப்படையை ஏவி மாமனார் கொலை செய்த சம்பவம் பள்ளிகொண்டா சுற்றுவட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவை சேர்ந்தவர் ராகவன் (30). விவசாயியான…

தண்டவாள அசைவு மற்றும் நகர்வினை பரிசோதிக்க இன்று மதுரையில் இருந்து போடிநாயக்கனூருக்கு சுமார் 110 கிலோமீட்டர் வேகத்தில் சோதனை ரயில் இயக்கப்பட்டது. மதுரையில் இருந்து போடிநாயக்கனூருக்கு தினசரி…

இந்தி மொழியை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம் என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார். அதே சமயத்தில், இந்தி திணிக்கப்படுவதையும் ஒருபோதும் ஏற்க முடியாது…

புதிய டிஜிபி நியமனம் குறித்த திருத்தப்பட்ட பரிந்துரையை யுபிஎஸ்சி என அழைக்கப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணயத்திடம் 1 வாரத்திற்குள் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு…

பிரான்சிடம் இருந்து ரூ.3.25 லட்சம் கோடிக்கு 114 ரபேல் போர் விமானங்களை வாங்கும் முடிவுக்கு ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. பிரான்ஸ்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்மான் கானுக்கு வலது கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரரும்…

“கொள்கை எதிரி அடையாளத்தை வழங்குவதற்கு முன்பு மத்திய அரசின் சாதனைகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்” என தவெக தலைவர் விஜய்க்கு பாஜக தன்னார்வ தொண்டு நிறுவன…

“இன்னும் ஒன்றரை அமாவாசை முடிந்து பவுர்ணமி வருவதற்குள், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். ஸ்டாலின் சொல்வதுபோல், அது டெல்லி ஆட்சியாக இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும். மாநில…

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்…