Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Shanmugam PTP
மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை மார்ச் 5-ம் தேதி மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை 3 சுயேச்சைகள் மட்டுமே மனுத் தாக்கல் செய்துள்ளனர். நாடு…
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் தென்…
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (என்இசிசி) நாமக்கல் மண்டல கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 460 பைசாகளாக இருந்த முட்டை விலை நேற்று ஒரே நாளில் 30…
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேஸ் தொடுத்துள்ள போர் மற்றும் ஈரானின் பதிலடி தாக்குதல்கள் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஏற்றுமதி தடைபட்டுள்ளது. இதனால் நாமக்கல்லில் உள்ள குடோன்களில்…
காகங்கள் இறப்பது தொடர்ந்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. சென்னை அடையாறு பகுதியில் கடந்த ஜன.5-ம் தேதி…
நாங்குநேரி அருகே நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் 7 இளைஞர்களை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள…
‘நாங்குநேரியில் போதை கும்பல் தாக்கியதில் இருவர் உயிரிழந்தது சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம். மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக…
“கூட்டணிக் கட்சிகளுடன் விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும்” என அமித் ஷாவை சந்தித்த பின் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழகத்தில் விரைவில்…
யாருடன் கூட்டணி என்பது இன்னும் மூன்று நாளில் முடிவாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். “நமது இலக்கை அடைவதற்கான வாகனம் வந்துவிட்டது” என்று கடந்த வாரம்…
புதிய தமிழகம் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் கோவையில் நாளை (மார்ச் 5) நடைபெறவுள்ளது. ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் தேர்தலுக்கான தங்கள் கூட்டணியை வலுப்படுத்தும்…