Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, April 13
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»தமிழகத்தில் ரேசன் அரிசி கடத்தல் – மடக்கிப்பிடித்த குமாரி மாவட்ட காவல் துறை

தமிழகத்தில் ரேசன் அரிசி கடத்தல் – மடக்கிப்பிடித்த குமாரி மாவட்ட காவல் துறை

May 5, 20222 Mins Read38 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கன்னியாகுமரியில், சுமார் 8 டன் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்ற நபரை கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்து விசாரனை நடத்திவருகின்றனர்.

குமரியில் ரேஷன் அரிசி கடத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை சந்திப்பில் களியக்காவிளை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனார். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியின் மீது சந்தேகம் அடைந்த காவலர்கள், அந்த வாகனத்தை சோதனையிட்டனர். விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பகுதியிருந்து ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கொண்டு செல்லும் வழி காவல்துறை கைப்பற்றியுள்ளது. மினிலாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் கன்னியாகுமரி மாவட்டம், பெருஞ்சிலம்பு பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் (26) என்பது தெரியவந்தது. அப்போது அங்கு வந்த காவல் துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் களியக்காவிளை காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டதில் ரேசன் அரிசி கடத்தலை தடுத்த காவல் துறைனரை பாராட்டினார்.

இதையும் படிக்க :  ஆசியாவின் சிறந்த படம் விருது பெற்ற மாமனிதன் - மகிழ்ச்சியில் பட குழுவினர் !

சில சம்பவங்கள்

இதைபோல் கடந்த காலத்தில் தமிழகமெங்கும் கடத்தலில் நடந்த சம்பவங்கள்,
ஒரு நாள் அதிகாலையில் களியக்காவிளை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் சிந்த மணி மற்ற காவலர்களும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக அங்கு வந்த ஆட்டோவை மறித்தபோது, ஆட்டோ நிறுத்தாமல் சென்றுயுள்ளது. தொடர்ந்து சுமார் 2 கிலோமீட்டர் விரட்டி சென்று ஆட்டோவை போலீஸ்சார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் களியக்காவிளை அருகே உள்ள கொல்ங்குடியை சேர்ந்த விஷ்ணு (39) என்பவர். ஆட்டோவை ஆய்வு செய்தபோது சுமார் 1000 கிலோ ரேசன் அரிசியை கேரளாவிற்கு கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் அதேபகுதியை சேர்ந்த அஜி ,விஜின் இருவரும் தாக்கப்பட்டனர்.

இதையும் படிக்க :  திருச்செந்தூரில் அரசு பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை - வட்டார வளர்ச்சி அலுவலர் பதவியிறக்கம் !
திருநெல்வேலி முதியவர் கொலை

கடந்த ஏப்ரல் மாதத்தில் திருநெல்வேலி, மேலப்பாளையம் அருகே 63 வயது முதியவர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரப்பையை ஏற்படுத்தியிருந்தது .நியாய விலை கடையில் பணியற்றிய அவர் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நபர்கள் நண்பர்கள் உதவியுடன் வெங்கடாஜலபதியை கொலை செய்துள்ளார்.

அதிரடி உத்தரவு

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க களியக்காவிளை காவல் துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் உத்தரவின் படி தனிபடையமைத்து சோதனையை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

#cm stalin #ration shop kanniyakumari ration rice Tamil Nadu Govt
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஉத்தரப் பிரதேச மாநிலத்தில் பதிமூன்று வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.
Next Article சவர்மா கடைகளுக்கு சாக் கொடுத்த உணவுத்துறை அதிகாரிகள்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,449 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,988 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,449 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,988 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.