காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாரதிதாசன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார். தற்கொலை முயற்சி காஞ்சிபுரம் ஒரிக்கை பகுதியில் உள்ள தனியார் பள்ளியான…
நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் அளவிற்கு எனக்கு தகுதி இல்லை என மாணவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். நீட் மாணவன் தற்கொலை கிருஷ்ணகிரி…
மறைமலைநகர் அருகே மாயமான 8ம் வகுப்பு மாணவர் குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். பள்ளி மாணவர் பிணமாக மீட்பு செங்கல்பட்டு மறைமலைநகர் அடுத்த கீழக்கரணையை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது…
தஞ்சாவூரில் கட்டி முடிக்கப்படும் திறக்கப்படாமல் இருக்கும் புதிய பள்ளி கட்டிடம். இதனால் மாணவர்கள் அவதிப்படுவதாக பெற்றோர்கள் குற்றசாட்டு வைக்கின்றனர். தஞ்சாவூர் பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்கு…