பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க உணவு பாதுகாப்பு விதிகள் அனுமதிக்கின்றன என உணவு பாதுகாப்பு துறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பால் பொருட்கள் அனுமதி…
சென்னையில் பிரபல ஹோட்டலில் சோலாப்பூரியில் புழுக்கள் நெளிந்து வந்துள்ளது என எழுந்த புகாரை அடுத்து அந்த ஹோட்டல் மீது உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சோலா…
சென்னை தீவுத் திடலில் ஆகஸ்ட் 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது. உணவுப் பாதுகாப்பில் விழிப்புணர் ஏற்படுத்தும் நோக்கில் சென்னை தீவுத்திடலில்…
போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தொடர்ச்சியாக குட்கா, பான் மசாலா விற்பனையில் ஈடுபட்டு ஏழு கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்து அதிரடி காட்டியுள்ளனர்.…