Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: CBI
கரூரில் தவெக தலைவர் விஜய் கடந்த மாதம் செப்டம்பர் 27ம் தேதி பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள் குழந்தைகள் உள்பட 41 பேர்…
கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் CBI விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்நிலையில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ்…
கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க்…
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த 27-ந்தேதி கரூரில் பிரசாரம் செய்த போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம்…
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை பெரம்பூரில், கடந்தாண்டு ஜூலையில், பகுஜன் சமாஜ்…
உலகம் முழுவதும் உள்ள காவல் துறையினர் இணைந்து சர்வதேச குற்றங்களை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் செயல்பட்டு வருவது இன்டர்போல் காவல் அமைப்பாகும். இந்நிலையில் இன்டர்போல் அமைப்பின் ஆசியக் குழுவின்…
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து வழக்கறிஞர் அபிலாஷ் கோபிநாத் கூறியிருப்பதாவது, திமுக…
பாஜகவில் இணைந்தால் அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும் என்று பாஜக தூது அனுப்பியுள்ளதாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கூறியுள்ளார். முதலமைச்சர் மணிஷ் சிசோடியா இது…
டி.ஐ.ஜி அந்தஸ்த்துக்கு குறையாத அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சிபிஐ விசாரணை திருவள்ளூர் டி.எஸ்.பி காதர்பாஷா சிலை கடத்தல் கும்பலுடன்…
குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிய அனுமதிகேட்டு தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. குட்கா ஊழல் வழக்கு தமிழ்நாட்டில்…