கடலூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டுவதில் 1 கோடி ரூபாய் முறைகேடு செய்த 2 அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இடைநீக்கம் கடலூர் மாவட்டத்தில் பிரதமரின்…
கபடி போட்டியில் விளையாடிக் கொண்டியிருக்கும் போதே உயிரிழந்த வீரர் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். உயிரிழந்த வீரர் கடலூர் மாவட்டம்…
இந்தியாவில் மீண்டும் மத கலவரத்தை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்டம்…
கடலூரில் கர்ப்பபை கோளாறு காரணமாக சிகிச்சைக்கு சென்ற பெண்ணின் வயிற்றில் அறுவை சிகிச்சைக்கு தேவையான துணி, இரும்பு, ஊசி போன்றவற்றை வைத்து தைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…