Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

NDA கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.

January 7, 2026

ஆளுநரிடம் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை அளித்த எடப்பாடி பழனிச்சாமி

January 6, 2026

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள்

January 6, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, January 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»PFI மற்றும் SDPI பயங்கரவாத அமைப்புகள்; கேரள உயர்நிதிமன்றம் கருத்து!

PFI மற்றும் SDPI பயங்கரவாத அமைப்புகள்; கேரள உயர்நிதிமன்றம் கருத்து!

May 14, 20221 Min Read99 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

PFI மற்றும் SDPI ஆகிய அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகள். பல வன்முறைகளை இந்த அமைப்பினர் நிகழ்த்துகின்றனர். இருப்பினும், இந்த அமைப்புகள் ஏன் தடை செய்யபடவில்லை என நீதிபதி கே.ஹரிபால் கேள்வி எழுப்பியுள்ளார்.

PFI

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(PFI) என்பது இந்தியாவில் செயல்படும் ஒரு இஸ்லாமிய அமைப்பாகும். நேஷனல் டேவோலப்மென்ட் பிரென்ட் என்ற அமைப்பே 2006 இல் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பாக மாறியது. இந்த அமைப்பு இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீடு, இஸ்லாமிய தனிநபர் சட்ட நீதிமன்றம், பட்டியலினம் மற்றும் முஸ்லீம் மக்களின் கல்வி மேம்பாடு போன்ற பணிகளில் செயல்பட்டு வருகிறது.

இதையும் படிக்க :  பாகிஸ்தானில் உள்ள ஆப்கன் நாட்டினர் உடனடியாக வெளியேற வேண்டும் - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

இஸ்லாமிய மக்களுக்கு மட்டும் இல்லலாமல் மனித உரிமை மீறல்களை எதிர்ப்பது, கொரோனா காலங்களில் மனித சடலங்களை எரிப்பது போன்ற சமுகப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

SDPI

இந்திய சமூக ஜனநாயக கட்சி 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு இந்திய அரசியல் காட்சியாகும். இந்த கட்சி இஸ்லாமிய தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக செயல்பட்டு வருகிறது.

RSS தொண்டர் கொலை வழக்கு

கேரள மாநிலம், பாலக்காட்டில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் சஞ்சித் என்பவரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. சஞ்சித்தின் மரணத்தைதொடர்ந்து அவர் மனைவி ஷாரிகா CBI விசாரணை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் விசாரணை செய்தது.

இதையும் படிக்க :  ட்விட்டர் ஊழியர்கள் ராஜினாமா : எலான் மஸ்க் பரபரப்பு ட்விட்!
பயங்கரவாத அமைப்புகள்

இந்த கொலை வழக்கில் PFI மற்றும் SDPI ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து நீதிபதி கே.ஹரிபால், ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ மற்றும் ‘இந்திய சமூக ஜனநாயக கட்சி’ ஆகியவை பயங்கரவாத அமைப்புகள்தான் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்றும்.

மேலும், ‘வன்முறை போன்ற தீவிரமான குற்றங்களை இந்த அமைப்பினர் செய்து வருகிறபோதிலும் இந்த அமைப்புகள் ஏன் தடை செய்யபடவில்லை’ என நீதிபதி கே.ஹரிபால் கேள்வி எழுப்பியுள்ளார்.

#pfi #sdpi #terrirists featured
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகலைஞர் சிலையை திறந்து வைக்கும் குடியரசு துனை தலைவர் வெங்கையா நாயுடு !
Next Article திரைப்பட பாணியில் ஆட்டோ ரேஸ்; விழுப்புரத்தில் பரபரப்பு!

Related Posts

Editor's Picks

அஜித்குமாருக்கு ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025 விருது

November 24, 2025
Editor's Picks

உலகை நிலைநிறுத்துவதற்கு ஹிந்து சமூகம் மையமாக உள்ளது – RSS தலைவர் மோகன் பகவத்

November 22, 2025
Editor's Picks

X -ல் ஆடியோ வீடியோ கால் வசதிகளுடன் சாட்டிங் அம்சம் அறிமுகம்

November 18, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,226 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,915 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,893 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,226 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,915 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,893 Views
Our Picks

NDA கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.

January 7, 2026

ஆளுநரிடம் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை அளித்த எடப்பாடி பழனிச்சாமி

January 6, 2026

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள்

January 6, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.