Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, September 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் !

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் !

June 24, 20222 Mins Read20 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ரயில் எரிப்பு

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா பகுதியில் வந்து கொண்டிருந்த சபர்மதி விரைவு ரயிலின் இரு பெட்டிகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில் ரயிலில் பயணித்த பலரும் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் குஜராத் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பயங்கர கலவரம் வெடித்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அப்போது குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோத்ரா ரயில் எரிப்பு

காங்கிரஸ் எம்.பி உயிரிழப்பு

மேலும், இந்த சம்பவத்தின்போது, ஆமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டி வளாகத்தில் நடந்த கலவரத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, எம்.பி. ஈஷான் ஜாப்ரி உட்பட 68 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மோடி உட்பட யாருக்கும் கலவரத்தில் தொடர்பில்லை எனக் கூறி வழக்கை முடித்தனர். இதனைத்தொடர்ந்து கலவரத்தில் உயிரிழந்த காங்கிரஸ் எம்.பி. எசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி இந்த வழக்கை குஜராத் போலீஸார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதையும் படிக்க :  கச்சத் தீவு விவகாரம் - இலங்கையின் அட்டூழியத்தை அட்ஜெஸ்ட் பண்ணும் இந்திய அரசு!
சிறப்பு விசாரணை குழு

இதன்பெயரில் 2009ம் ஆண்டு குஜராத் கலவரம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதனையடுத்து சிறப்பு விசாரணை குழு தனது அறிக்கையை 2012ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை என்று உயர்நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது.

train burning case

வழக்கு தள்ளுபடி

அதை எதிர்த்து ஜாகியா 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

#narenthiramodi featured godhra train-burning case gujarat PM Modi Supreme court SUPREME COURT OF INDIA உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் காங்கிரஸ் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு தள்ளுபடி
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதனியார் பள்ளிகள் இடஒதுக்கீட்டை பின்பற்றுவதில்லை – அன்புமணி குற்றச்சாட்டு !
Next Article சந்தோஷப்படாதீங்க முதல்வரே..! பொறுத்திருந்து பாருங்கள் – சி. வி. சண்முகம் சாடல் !

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,958 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,180 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,163 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,958 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,180 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,163 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.