Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

தமிழகத்திற்கு கிடைக்க இருந்த 20 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்பு நழுவிவிட்டது – அண்ணாமலை

November 15, 2025

வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off செய்யும் நிலையில் தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது – எடப்பாடி பழனிசாமி

November 15, 2025

திமுகவின் பாசிச வெறித் தாக்குதலுக்குப் பாஜகவினர் அஞ்சமாட்டார்கள்! – நயினார் நாகேந்திரன்

November 15, 2025
Facebook X (Twitter) Instagram
Monday, November 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அறிவியல்»நிலவில் நீர் உள்ளது உண்மையா ? வாருங்கள் தெரிந்துகொள்வோம்

நிலவில் நீர் உள்ளது உண்மையா ? வாருங்கள் தெரிந்துகொள்வோம்

May 11, 20222 Mins Read16 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

 

பூமிக்கு வெளியே உயிரினம் வாழுகிறதா என்பதற்கான சோதனைகள் நடைபெற்றுவருகின்றன. இதில் மிகவும் முக்கியத்துவம் பெறுவது பூமியை சுற்றிவருவதும் அருகே உள்ளதுமான நிலா.

கடந்த காலங்களில் நீர் இல்லாத ஒன்றாகவே நிலா கருதப்பட்டது. பிறகு நடைபெற்ற சோதனைகளின் முடிவுகளில் இருள் பகுதிகளில் இருக்கும் பள்ளங்களில் தண்ணீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தற்போது சூரிய ஒளி படுகின்ற இடங்களிலும் நீர் இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது. நிலவின் ஈர்ப்பு விசை என்பது மிகவும் குறைவு ஆகவே தான் அங்கே வளிமண்டலம் என்ற ஒன்று இல்லை.

அப்படி இருக்கையில் சூரிய ஒளியினால் நீர் மூலக்கூறுகள் நிலவை விட்டு வெளியே சென்றுவிடவே அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்த சூழ்நிலையில் எது நீர் மூலக்கூறுகளை நிலவில் பிடித்து வைத்திருக்கிறது, எப்படி நீர் உருவாகி இருக்க முடியும் என்ற புதிய கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது இந்த கண்டுபிடிப்பு.

இதையும் படிக்க :  ஆயிரம் கரங்கள் நீட்டி...! சூரியனை பற்றிய அறிவியல் தகவல்களின் தொகுப்பு

அதேபோல நாசா ஏற்கனவே திட்டமிட்டுற்கும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் ஆர்கிமிடீஸ் திட்டத்திற்கு தற்போதைய கண்டுபிடிப்பு பயனுள்ளதாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

மாற்றி அமைக்கப்பட்ட போயிங் விமானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் SOFIA [Stratospheric Observatory for Infrared Astronomy] எனும் அகச்சிவப்பு தொலைநோக்கியின் மூலமாக கண்டறியப்பட்ட தகவல் அடிப்படையில் சூரிய ஒளி படும் இடங்களிலும் நீர் மூலக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டமானது நாசா மற்றும் ஜெர்மனி விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கூட்டுத் திட்டமாகும்.

இதில் போயிங் விமானமானது 45000 அடி உயரத்தில் பறந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். உலகிலேயே பறந்து ஆராய்ச்சி செய்திடும் மிகப்பெரிய ஆய்வு நிறுவனம் இதுவாகும்.

இதையும் படிக்க :  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வாழ்க்கை வரலாறு

தற்போது நிலவில் நீர் மூலக்கூறுகள் ஏற்கனவே கண்டறியப்பட்ட பகுதிகளை விடவும் அதிகமான பகுதிகளிலும் இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

 

நிலவில் மனிதர்களை குடியமர்த்திட வேலைகளைத்துவங்கும் போது நீர் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கும். நேரடியாக நீர் மூலக்கூறுகள் நிலவின் பாறைகளில் தங்கியிருந்தால் அங்கே செல்கிறவர்கள் அதனை பிரித்து எடுத்து பயன்படுத்துவது எளிதான காரியமாக இருக்கும்.

சந்திரனின் மணலை சூடுபடுத்தியும் அதில் இருக்கும் நீரை பிரித்தெடுக்க முடியும். பூமியில் நீர் இருக்கிறது, உயிரினமும் இருக்கிறது.

ஆகவே உயிரினம் வாழ்வதற்கு நீர் மிகவும் அவசியமான ஒன்றாக பார்க்கக்கூடிய சூழலில் நாசாவின் புதிய கண்டுபிடிப்பு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

NASA science space research Technology water on moon
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதங்கத்தின் வருங்கால நிலவரம்!
Next Article மீண்டும் பெட்ரோல் டீசல் விநியோகம் தொடங்கியது!

Related Posts

Editor's Picks

பிரமோஸ் வெறும் ஏவுகணை அல்ல இந்தியாவின் பாதுகாப்பு நம்பிக்கையாகும்

October 23, 2025
Editor's Picks

தஞ்சை பெரிய கோவில் கோபுர நிழல் கீழே விழாது பள்ளிக்கல்வித்துறை விளம்பரத்தில் தவறு

October 14, 2025
Editor's Picks

இந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிப்பு

October 6, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,017 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,864 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,778 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,017 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,864 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,778 Views
Our Picks

தமிழகத்திற்கு கிடைக்க இருந்த 20 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்பு நழுவிவிட்டது – அண்ணாமலை

November 15, 2025

வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off செய்யும் நிலையில் தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது – எடப்பாடி பழனிசாமி

November 15, 2025

திமுகவின் பாசிச வெறித் தாக்குதலுக்குப் பாஜகவினர் அஞ்சமாட்டார்கள்! – நயினார் நாகேந்திரன்

November 15, 2025

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2025 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.