Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: தமிழ்நாடு
செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஒரே நாளில் மட்டும் சுமார் 650 குவிண்டால் நெல் சுமார் ரூ.15 லட்சத்திற்கு கொள்முதல் பரிவர்த்தனை செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில்…
“திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கும் ஸ்டாலின் மீது நம்பிக்கை போய்விட்டது. திருமாவளவன் கூட்டணியை விட்டு வெளியே செல்வேன் என்கிறார். காங்கிரஸ் விசில் அடிக்க தயாராக இருக்கிறது” என பாஜக…
“தீர்க்கமான சிந்தனையோ, பக்குவமோ, அரசியல் தெளிவோ இல்லாதவர் விஜய்” என ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில் பாஜக சார்பில் மக்களுக்காக மக்களிடமிருந்து 2026 சட்டமன்றத்…
பிரதமர் மோடி யாரைக் கண்டும் பயப்படவில்லை. ஏன் பாகிஸ்தானைக் கண்டும் பயப்படாதவர் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மக்கள் நீதி மய்யம்…
”ஓபிஎஸ் தனித்து விடப்படவில்லை. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. ஓபிஎஸ் எங்களுடன் தான் உள்ளார் கவலைப்பட வேண்டாம்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார். News18 சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில்…
தமிழ்நாடு சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 17-ந் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். மேலும் அன்றைய தினமே இடைக்கால பட்ஜெட் தாக்கல்…
வெளிநாடுகளிலிருந்து ரூ. 25 கோடி மதிப்புடைய ஹைட்ரோபோனிக் என்ற உயர் ரக கஞ்சாவை கடத்தி வந்த 6 பேரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது…
22 காரட் ஆபரணத் தங்கம் இன்று (பிப்.7) பவுனுக்கு ரூ.1,360 என விலை அதிகரித்துள்ளது. இதேபோல வெள்ளி விலையும் இன்று கிலோவுக்கு ரூ.5,000 என அதிகரித்துள்ளது. உலக…
தமிழகம் முழுவதும் 13 போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை செயலர் தீரஜ் குமார் இன்று வெளியிட்ட உத்தரவு: கும்பகோணம்…
மதுரை அருகே அதிமுக நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது மனைவியே ஆட்களை வைத்து தீர்த்துக் கட்டியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மனைவி உட்பட 3 பேரை போலீஸார்…