Browsing: தமிழ்நாடு

வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும்…

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் காரை பின்தொடர்ந்து சென்ற 2 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.‌…

தமிழகத்தில் இனி ஒரு கட்சியின் தலைமையிலான ஆட்சி கூடாது, கூட்டணிக் கட்சிகள் அமைச்சரவையில் பங்கேற்றால்தான் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என புதிய தமிழகம் கட்சி…

மதுரை மாவட்டம் கல்லணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆட்சியர் அலுவலகத்தில் அவரது காரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள்…

‘ஏழை எளிய மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் தானே, விஷப்பூச்சிகளும் பாம்புகளும் ஊர்ந்தால் என்ன என்று அலட்சியம் காட்டுகிறது திமுக அரசு. அரசுப் பள்ளிக் கூடங்களை விஷ ஜந்துக்களின்…

“தவெகவைப் பார்த்து திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. அதனால் விஜய் மக்களை சந்திப்பதை தடுக்க முயற்சிக்கிறார்கள்” என்று தவெக தேர்தல் அறிக்கைக்குழு தலைவர் அருண்ராஜ் கூறினார். திருச்சி மன்னார்புரத்தில்…

கடும் வறட்சியின் காரணமாக கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்தில் உள்ள பல பறவைக் குஞ்சுகள் உயிரிழந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நெல்லை மாவட்டத்தின் பெருமைகளில் ஒன்றான…

வேல்ஸ் ஃபிலிம் சினிமா தயாரிப்பு நிறுவனத்திடம் 21.75 கோடி மோசடி செய்த வழக்கில் இருவரை கைது செய்த தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி…

குடியாத்தம் அருகே விசாரணைக்கு சென்ற போலீசார் தாக்கப்பட்ட சம்பவத்தில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த முனாப் டிப்போ பகுதியை சேர்ந்தவர் அக்பர்…

பறவை காய்ச்சல் எதிரொலியாக, முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான காகங்கள் இறந்து…