Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: தமிழ்நாடு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள குலமங்களம், மலையக்கோவிலில் கடந்த 2 ஆம் தேதி நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை குத்தி வீசியதில் படுகாயம் அடைந்த 17…
கடுமையான பனிமூட்டம் நிலவியதால் சென்னை விமான நிலையத்தில் 40 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலைய பகுதியில் நேற்று கடும் பனிமூட்டம் நிலவியதால் விமான ஓடுபாதை…
பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி உள்ள போக்குவரத்து ஆணையரகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போக்குவரத்துத் துறையில் பணியாளர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், பதவி…
தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதால் சென்னையில் நாளை (பிப்.10-ம் தேதி) ஆட்டோக்கள் ஓடாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுப்…
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கன்டெய்னர் லாரி ஓட்டுநர் முத்துமாரியப்பன் (36). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் கன்டெய்னரை இறக்கிவிட்டு அடுத்த கன்டெய்னரை…
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக, பிப்.8-ம் தேதி (நேற்று) முதல் 18-ம் தேதி வரை அங்கு புறநகர் மின்சார…
பாபநாசம் அருகே போலீஸார் துன்புறுத்தலில் இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் 3 நாட்களாக உடலை அடக்கம் செய்யாமல் உறவினர்கள் வைத்துள்ளனர். பாபநாசம் வட்டம், ஆடுதுறை,…
தி.நகரில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த மலையாள நடிகையிடம், ஊழியர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 26 வயதான மலையாள நடிகை…
தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி வரும் 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், புதிய வாக்காளர்களுக்கான அடையாள அட்டைகள் விரைவு தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்றும் தேர்தல்…
கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.700 கோடி மதிப்புள்ள 240 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் 100 ஆண்டு கால பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது என்று கோயில் நிர்வாகம்…