Browsing: தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உள்ள சாலைகள், தெருக்களில் சாதி பெயர்களை நீக்கும் தமிழக அரசின் அறிவிப்புக்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு முக்கிய உத்தரவு…

கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், காளையை அடக்க முயன்ற அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த வீரர், மாடு முட்டியதில் உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டி புனித…

சென்னை விமான நிலையத்தை சுற்றி ஒரு விமானம் நீண்ட நேரம் தொடர்ந்து வானில் வட்டமடித்து கொண்டே இருந்ததால் அந்த பகுதியை சுற்றியுள்ள பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. சென்னை…

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கணவரை காப்பாற்ற முயன்றபோது, மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் அய்யனார் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிவகண்டன்…

புழல் அடுத்த சூரப்​பட்டு பகு​தி​யைச் சேர்ந்த 25 வயது இளம்​ பெண், கடந்த 2 ஆண்​டு​களுக்கு முன்பு மகேஷ் கண்ணா என்​பவரை திரு​மணம் செய்​து​கொண்​டார். தம்​ப​தி​யிடையே ஏற்​பட்ட…

தமிழ்நாட்டில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றி தரப்படும் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால், டாஸ்மாக் பணியாளர்கள்…

மனமகிழ் மன்றங்களுக்கு உரிமம் அளிப்பதற்காக ரூ.1,500 கோடி வரை கையூட்டாக வசூலிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு குறித்து மத்தியப் புலனாய்வுப் பிரிவு சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்…

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பிப்ரவரி 13-ம் தேதி அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை…

“தேமுதிக உடன் கூட்டணி குறித்து இதுவரை எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரவித்தார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியது:…

தமிழகத்தில் தற்போது யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் நிலவுகிறது என பாஜக மாநில துணைத்தலைவர் குஷ்பு கூறியுள்ளார். பாஜக மகளிரணி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்…