Browsing: தமிழ்நாடு

வாங்கிய கருவாட்டுக்கு பணம் தராமல் சப் இன்ஸ்பெக்டர் மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், ராமநாதபுரம் மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற…

வேலூரில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி,…

சொந்த ஊரிலேயே வீடு கட்டி குடும்பத்தோடு வாழ ஆசைப்பட்டு கொள்ளை அடிக்க தொடங்கியதாக கைதான 60 வயது முதியவர் ஜீவன் சிங் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை யானைகவுனி…

தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 31 அரிய வகை உயிரினங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து…

மருமகனை கூலிப்படையை ஏவி மாமனார் கொலை செய்த சம்பவம் பள்ளிகொண்டா சுற்றுவட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவை சேர்ந்தவர் ராகவன் (30). விவசாயியான…

தண்டவாள அசைவு மற்றும் நகர்வினை பரிசோதிக்க இன்று மதுரையில் இருந்து போடிநாயக்கனூருக்கு சுமார் 110 கிலோமீட்டர் வேகத்தில் சோதனை ரயில் இயக்கப்பட்டது. மதுரையில் இருந்து போடிநாயக்கனூருக்கு தினசரி…

இந்தி மொழியை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம் என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார். அதே சமயத்தில், இந்தி திணிக்கப்படுவதையும் ஒருபோதும் ஏற்க முடியாது…

புதிய டிஜிபி நியமனம் குறித்த திருத்தப்பட்ட பரிந்துரையை யுபிஎஸ்சி என அழைக்கப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணயத்திடம் 1 வாரத்திற்குள் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு…

“கொள்கை எதிரி அடையாளத்தை வழங்குவதற்கு முன்பு மத்திய அரசின் சாதனைகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்” என தவெக தலைவர் விஜய்க்கு பாஜக தன்னார்வ தொண்டு நிறுவன…

“இன்னும் ஒன்றரை அமாவாசை முடிந்து பவுர்ணமி வருவதற்குள், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். ஸ்டாலின் சொல்வதுபோல், அது டெல்லி ஆட்சியாக இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும். மாநில…