Browsing: தமிழ்நாடு

ஐபிஎஸ் அதி​காரி​கள் 3 பேர் பணி​யிடம் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். இதுகுறித்து உள்​துறை செயலர் தீரஜ் குமார் வெளி​யிட்​டுள்ள உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: தூத்​துக்​குடி மாவட்ட எஸ்​.பி சிலம்​பரசன், டிஜிபி…

வந்தவாசி அருகே வீடு சீரமைக்​கும் பணி​யில் ஈடு​பட்​டிருந்​த​போது, சுவர் சரிந்து விழுந்​த​தில் இடி​பாடு​களில் சிக்கி 2 மாணவர்​கள் உயி​ரிழந்​தனர். திரு​வண்​ணா​மலை மாவட்​டம் வந்தவாசி அடுத்த வழு​வூர் கிராமத்​தைச்…

​மாசி மகா சிவ​ராத்​திரியை முன்​னிட்​டு, ராமேசுவரம் ராம​நாத சுவாமி கோயி​லில் நாளை (பிப். 15) இரவு முழு​வதும் நடை திறக்​கப்​பட்​டிருக்​கும். நாளை மறு​நாள் தேரோட்​டம் நடை​பெறுகிறது. ராமேசுவரம்…

அரசு பணத்தில் திமுக ஓட்டுச் சேகரிப்பதை தடுத்து நிறுத்த, தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறைகளை உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி…

“கரூரில் ஒரு பிரச்சினை நடந்தது. 72 நாட்கள் விஜய் வீட்டை விட்டே வெளியே வரவில்லை. ஒரு பிரச்சினை நடந்தவுடன் 15 நாள் கட்சி அலுவலகத்தை மூடிவிட்டு சென்றுவிட்டார்.…

சேலத்தில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் உடல்நல பாதிப்பால் உயிரிழந்தார். இது குறித்து தவெக விளக்கம் அளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி…

“சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது தேர்தல் நேரத்து பணம் வரவு வைக்கும் இந்த ‘Patchwork’ வேலையை…

திமுக அரசின் அடுத்த ஊழல் என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வருமாறு:…

ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்து ஒரு சவரன் ரூ. 1,15,200க்கு விற்கப்படுகிறது. உலகளவில் தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றம் கண்டு வருகிறது.…

எழும்பூரில் பெண் காவலர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் பெண் காவலர்…