Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: தமிழ்நாடு
ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உள்துறை செயலர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி சிலம்பரசன், டிஜிபி…
வந்தவாசி அருகே வீடு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுவர் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 2 மாணவர்கள் உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வழுவூர் கிராமத்தைச்…
மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு, ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் நாளை (பிப். 15) இரவு முழுவதும் நடை திறக்கப்பட்டிருக்கும். நாளை மறுநாள் தேரோட்டம் நடைபெறுகிறது. ராமேசுவரம்…
அரசு பணத்தில் திமுக ஓட்டுச் சேகரிப்பதை தடுத்து நிறுத்த, தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறைகளை உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி…
“கரூரில் ஒரு பிரச்சினை நடந்தது. 72 நாட்கள் விஜய் வீட்டை விட்டே வெளியே வரவில்லை. ஒரு பிரச்சினை நடந்தவுடன் 15 நாள் கட்சி அலுவலகத்தை மூடிவிட்டு சென்றுவிட்டார்.…
சேலத்தில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் உடல்நல பாதிப்பால் உயிரிழந்தார். இது குறித்து தவெக விளக்கம் அளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி…
“சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது தேர்தல் நேரத்து பணம் வரவு வைக்கும் இந்த ‘Patchwork’ வேலையை…
திமுக அரசின் அடுத்த ஊழல் என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வருமாறு:…
ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்து ஒரு சவரன் ரூ. 1,15,200க்கு விற்கப்படுகிறது. உலகளவில் தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றம் கண்டு வருகிறது.…
எழும்பூரில் பெண் காவலர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் பெண் காவலர்…