Browsing: தமிழ்நாடு

வனப்பகுதிகளை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள கருவேல மரங்கள் 3 மாதங்களில் முழுவதுமாக அகற்றப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள…

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு…

தென் மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களில் 30 படுகொலைகள் நடந்திருப்பதாக கூறி, திமுக அரசு மீது தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து…

நாங்குநேரி இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரி நீதிபதிகளிடம் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு…

கூட்டுறவுத்துறை உதவியாளர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கான நேர்முகத் தேர்வின் முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவுச்…

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் வரும் ஜூலை 17- ஆம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட்…

குடியாத்தம் அருகே வங்கியில் இருந்து பேசுவதாக ஏமாற்றி ஓய்வு பெற்ற கண் மருத்துவரிடம் ரூ.89 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம்…

மீரட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேச…

அத்தோ சாப்பிட்டதற்கு பணம் கேட்ட விவகாரத்தில், கடையின் உரிமையாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையின் பல்வேறு பகுதிகளில்…

இலக்கை குறைந்த நேரத்தில் அடைந்து முதல் பரிசு பெற்ற காளையின் உரிமையாளருக்கு ரூ.1.11 லட்சம் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர். வேலூர்…