Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: தமிழ்நாடு
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமித்து, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் 54-வது தலைமை நீதிபதியாக மஹிந்திர…
கேரள ஆளுநராக பதவி வகிக்கும் ராஜேந்திர விஸ்வநாத்துக்கு தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மேற்கு வங்க ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…
இடைக்காட்டூர் கிராமத்தில் அரங்கேறிய கொலைவெறித் தாக்குதலில் தொடர்புள்ள அனைவரின் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.…
‘திமுக ஆட்சியில் சமூக விரோத சக்திகள் மட்டும்தான் பாதுகாப்பாக வாழ முடிகிறது. அப்பாவி மக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை’ என பாமக தலைவர் அன்புமணி காட்டமாக கூறியுள்ளார்.…
அதிமுக சார்பில் பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக அன்புமணி ராமதாஸும், திமுக சார்பில் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் எல்.கே சுதீஷும் போட்டியிடுகின்றனர். தமிழ்நாடு உட்பட…
தனியார் தோல் தொழிற்சாலையின் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய 4 தொழிலாளர்கள், விஷவாயு தாக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதற்கு…
ஹோட்டலுக்கு வாடகைக்கு விட்ட கட்டடத்துக்கு ரூ.56 லட்சம் வரி செலுத்தம்படி நடிகர் ரஜினிகாந்துக்கு சேவை வரித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.…
நகைப்பட்டறையில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. சவுகார்பேட்டை சிங்கண்ணன் தெருவில் அமைந்துள்ள கட்டடத்தில் 4வது மாடியில் செயல்பட்டு வந்த நகை…
தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர்வு மையத்தை – ‘புனல்’ (‘1916’) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் வெளியிட்ட…
பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தி பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு…