Browsing: Editor’s Picks

என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என பொறுப்பேற்க வேண்டும்’ என்று பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார். பிரபல சமையல் கலைஞர்…

சென்னையில் உள்ள ‘காக்கும் கரங்கள்’ முதியோர் இல்லத்தில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 24- ந் தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி திருமலையில் உள்ள அன்னமய பவனில்…

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயார் ஹீராபென் தொடர்பான ஏஐ வீடியோவை பிஹார் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இந்த வீடியோவில் பிரதமர் மோடி தூங்கும்…

படப்பிடிப்பிற்கு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, “அடுத்ததாக ராஜ்கமல், ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் ஒரு படம் நடிக்க போகிறேன். நானும்,…

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தார் மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்தியாவில் கோடிக்கணக்கான தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் என்னை ஆசீர்வதித்து வருகின்றனர். தாரில்…

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் 12 சதவீத அடுக்கில் இருந்த 99 சதவீத…

பிரதமர் மோடி மகத்தான பணியைச் செய்கிறார் என்று பாராட்டியதுடன், அவருக்கு தொலைபேசி மூலமாக பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்தியா மீது அமெரிக்கா 50…

இன்றைய தினம், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களின் பிறந்தநாளையொட்டி, சென்னை பெசன்ட் நகர் பகுதியில் ‘ஸ்வச்ச் பாரத்’ நிகழ்வைத் துவக்கி வைத்தேன். “தூய்மை இந்தியா திட்டம்…

செங்கல்பட்டு மாவட்டம் இளந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஏ.வாசு. இவர் பாமக செங்கல்பட்டு மத்திய மாவட்ட துணை செயலாளராக செயல்பட்டு வந்தார். மேலும், இவர் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய முன்னாள்…