Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: குற்றம்
ஓசூர் அருகே அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை…
அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து பெண்ணை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கடம்பங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுதா (36). கணவர்…
சொத்து பிரச்சனை காரணமாக தந்தையின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள…
சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் வரும் 23ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படவுள்ளது. கரோனா பெருந்தொற்று காலமான 2020 ஆம் ஆண்டு ஊரடங்கு சமயத்தில் தூத்துக்குடி…
25,000 வோல்ட் மின்சாரம் பாயும் கம்பிகளில் பட்டம் விடும் நூல் சிக்கினால், அது ஒரு மின் கடத்தியாக மாறி பட்டம் விடுபவர் மீது கடுமையான மின்சாரம் பாய்ந்து…
நாங்குநேரி அருகே இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையில் தென்பட்டவர்கள் அனைவரையும் சரமாரியாக வெட்டியதில் இருவர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.…
தொழில் போட்டி காரணமாக மதுபான பார் மேலாளரை கொலை செய்த வழக்கில் 6 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மேலும் 6 பேரை தேடி…
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், தருமபுரி ரயில் நிலையம் அருகே சடலமாக மீட்கப்பட்டார். தருமபுரியை அடுத்த…
பல கோடி ரூபாய் சொத்து ஆவணத்துக்காக கொடைக் கானலில் தொழிலதிபரும், நடிகையின் தந்தையுமான சூர்யநாராயணன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும்,…
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே புஷ்பத்தூரில் உள்ள தனியார் காகித ஆலையில் காகிதம் அரைக்கும் இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கியதில் வடமாநிலத் தொழிலாளர்கள்…