Browsing: சமூகம்

புதுச்சேரி அருகே நித்தியானந்தாவின் சீடர் ஒருவர் அவருக்கு 18 அடியில் பிரம்மாண்ட சிலை அமைத்து அதற்கு கும்பாபிஷேகம் செய்துள்ளார். புதுச்சேரி மாவட்டம் குருமாம்பேட் அருகே உள்ள பெரம்பை…

இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்ய இந்திய அரசு தயாராக இருக்கிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது தொடர்பாக…

விஜய் மல்லையா கடனாகப் பெற்ற 40 மில்லியன் டாலர் தொகையை 8% வட்டியுடன் நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பண மோசடி…

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். 2 பயங்கரவாதிகள் ஜம்மு மற்றும் காஷ்மீரின் அவந்திபுர் பகுதியில் வந்தக்போரா என்ற இடத்தில்…

சேலத்தில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகின்றனர். உண்ணாவிரத போராட்டம் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த தும்பிப்பாடி பகுதியில்…

நான் ஜெயலலிதாவின் அண்ணன் என்றும் அதனால் தனக்கு ஜெயலலிதா சொத்துகளில் தனக்கு 50 சதவீதம் கொடுக்க வேண்டும் என்றும் முதியவர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க கோரி தமிழக முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. அஞ்சல் அனுப்பும் போராட்டம் நடந்து முடிந்த தமிழக…

நாளை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டு சந்தையில் 7 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எட்டயபுர ஆட்டு சந்தை கோவில்பட்டி, எட்டையாபுரம் தென்…

நடிகை சாந்தினி வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். வழக்கு வாபஸ் அதிமுக முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். மணிகண்டன் தன்னை…

சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் சிபிஐ சிறப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிபிஐ சிறப்பு அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்தவரும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக…