Author: Shanmugam PTP

ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டு, தீப்பெட்டி தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்கள் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.…

“சென்னையில் ஒரே நாளில் மூன்று பாலியல் குற்றங்கள் நடந்துள்ளது. தொடர்ந்து ஒரு வார காலமாக நடக்கும் கொடூரங்களே, திமுக ஆட்சியின் திறனற்ற நிர்வாகத்துக்கு சாட்சி” என தமிழக…

தமிழகத்தில் நாளை முதல் மார்ச் 18-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்…

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஈரானுடன் நடத்திவரும் போரால் காஸ் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் விறகு அடுப்பு பயன்பாடு அதிகரித்துள்ளது. அதனால், ரூ.10 ஆயிரத்துக்கு விற்ற ஒரு…

இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பாக செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானுக்கு எதிராக கடந்த பிப். 28-ம்…

ஹார்முஸ் ஜலசந்தி பாதையில் பயணிக்கும் இந்திய கப்பல்களின் பாதுகாப்பு குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார். இந்த தகவலை,…

அமெரிக்கா- ஈரான் இடையே நீடிக்கும் போரின் காரணமாக ஆட்டோ காஸ் பங்குகளுக்கு விநியோகம் குறைந்துவிட்டதால், சேலம் மாவட்டத்தில் பல பங்க்குகளில், ஆட்டோக்கள், கார்களுக்கு குறைந்த அளவே எரிவாயு…

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை கண்டித்து, தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் வரும் 15-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பாஜக…

போரை முடிவுக்குக் கொண்டு வர மூன்று நிபந்தனைகளை விதித்துள்ள ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளார். ஈரான்…

தமிழ்நாடு மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவுக்கு லஞ்ச…