Author: Shanmugam PTP

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டுவந்த பலே திருடனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களுக்கு ஆதரவு…

நாகப்பட்டினம் வேதாரண்யம் அருகே வளர்ப்பு நாயை அவிழ்த்துவிட்டு இரு பெண்களை கடிக்கவிட்ட சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. நாய் கடித்துக் குதறியதை கைகட்டி வேடிக்கைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள்…

மூதாட்டியிடம் செயின் பறித்த வழக்கில் மூன்று பேரை அசோக் நகர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சென்னை மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனி…

சர்க்கரை நோய் என்பது இன்று நம் வீட்டு உறுப்பினர்களில் ஒருவரை போல ஆகிவிட்டது. இன்றைய வாழ்க்கை முறை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சர்க்கரை நோய்…

சுங்கச்சாவடியில் பணிபுரிந்த பெண் ஊழியர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்த சுங்கச்சாவடி மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதூர்…

ஆனைமலை அருகே தனியார் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலியில் சிக்கி பெண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…

பொன்னை பேருந்து நிலையம் அருகே பட்டப்பகலில் பைக் பெட்டியை உடைத்து, ரூ.1.32 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஒட்டநேரி…

விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தேடினர், இந்நிலையில் 9 நாட்களுக்கு பின்பு…

“48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறந்துவிடாவிட்டால், அந்நாட்டின் மின் நிலையங்களை அழித்தொழிப்போம்” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார். போரை முடிவுக்குக் கொண்டுவருவது…

தீவு தேசமான இலங்கையில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருளின் விலை சுமார் 25 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. தற்போது அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.398-க்கு…