Author: Pesu Tamizha Pesu

நேபாள நாட்டில் ஏற்பட்ட இளைஞர்களின் புரட்சி போராட்டம் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக அசாதாரண சூழல் நிலவும் வேளையில் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி…

தனியார் ஆம்னி பஸ்களை பதிவு செய்வது, ‘பர்மிட்’ புதுப்பிப்பு, உரிமையாளர் பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகள் பெற, இரண்டு முதல் ஆறு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய…

இந்தியாவின், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 30,015 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஜூலையில் கிட்டத்தட்ட 28,000 கோடி ரூபாயாக இருந்தது.…

வைஷ்ணோதேவி கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் யாத்திரை, செப்டம்பர் 14ம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்முகாஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் வைஷ்ணோதேவி குகைக் கோவில் உள்ளது.…

கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 30-ந்தேதி, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய ‘பெர்சவரன்ஸ்’ விண்கலத்தை நாசா அனுப்பியது. செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை…

இந்தியா வளர்ச்சி பெற்றால் தங்களுக்கு என்ன நேரிடுமோ என்ற அச்சத்தில் தான் அமெரிக்கா வரிகளை விதித்து இருப்பதாக RSS தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார். நாக்பூரில்…

குடியரசு துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரு.C.P.ராதாகிருஷ்ணனை பாஜக மாநில தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 15வது…

உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவதாக…

இந்தியாவின் துணை ஜனாதிபதி தேர்தல் நேற்று முன்தினம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் 452 வாக்குகள் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் C.P.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.…

சென்னையில் வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு மேலே நடந்து வரும் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகளால், பச்சை வழித்தடத்தில் கோயம்பேடு முதல் அசோக் நகர்…