Author: Pesu Tamizha Pesu

நவம்பர் 1-ந்தேதி முதல் வங்கி வாடிக்கையாளர்கள் ஒரு கணக்கு லாக்கர் அல்லது பாதுகாப்பு காப்பகப் பொருளுக்கு 4 நபர்கள் வரை காப்பாளர்களாக நியமிக்க முடியும். இந்த நடவடிக்கை…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து விரதம் இருந்து சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.…

தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் எந்த சமரசமும் கிடையாது என குஜராத்தில் நடந்த சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் நிகழ்ச்சியில் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர…

இரட்டை வேடமும் போலித்தன அரசியலும் எதற்கு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே? இன்று தமிழர்கள் – பிகாரிகள் ஒற்றுமைக்காக காலையிலேயே கொதித்தெழுந்து பதிவிட்டுள்ள முதல்வரே! தங்களது தேர்தல்…

தாத்தா காலத்தில் தொடங்கிய அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, முதல்வர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக…

இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான ICC, உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. இதன் பைனலுக்கு தென் ஆப்ரிக்கா முன்னேறியது. நவி மும்பையில் உள்ள டி.ஒய்.…

திமுக ‘B’ டீமில் செங்கோட்டையன், OPS, TTV.தினகரன் செயல்பட்டுள்ளனர். அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி…

தமிழர் இனத்திற்கே துரோகம் செய்த கட்சி காங்கிரஸ் என்றும் புதிய புதிய ஊழல்ழகளை செய்து ஊழலுக்கு வழிவகுத்த கட்சியும் காங்கிரஸ் தான் என சமூக சேவகர் சார்லஸ்…

வங்கக்கடலில் உருவான மோன்தா புயல் ஆந்திராவில் காக்கிநாடா அருகே கரையைக் கடந்தது. மச்சிலிப்பட்டினம் மற்றும் காக்கிநாடா இடையே நர்சபூர் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 11:30 மணி…

நாட்டில் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான பழமையான ஓலைச்சுவடிகள் மற்றும் காகிதச் சுவடிகளை, டிஜிட்டல் ஆவணமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நம் நாட்டில்…