Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

மதுராந்தகம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார் மரகதம் குமரவேல் MLA

November 7, 2025

ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் – நயினார் நாகேந்திரன்

November 7, 2025

மாணவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் – துணை ஜனாதிபதி C.P.ராதாகிருஷ்ணன்

November 7, 2025
Facebook X (Twitter) Instagram
Saturday, November 8
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் எந்த சமரசமும் கிடையாது – பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி

தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் எந்த சமரசமும் கிடையாது – பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி

October 31, 20252 Mins Read343 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் எந்த சமரசமும் கிடையாது என குஜராத்தில் நடந்த சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் நிகழ்ச்சியில் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பேசுகையில் தெரிவித்தார்.

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தில் உள்ள நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 597 அடி உயர சிலைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

அப்போது வல்லபாய் படேலின் சிலைக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.

பின்னர் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பேசியதாவது:

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு 140 கோடி இந்தியர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் படிக்க :  அறிவாலயத்தின் பம்மாத்து நாடகங்களை ஒட்டுமொத்த இந்தியர்களும் உணர்ந்துவிட்டனர் - நயினார் நாகேந்திரன்

வரலாற்றை எழுதுவதில் நேரத்தை வீணாக்காமல் அதை உருவாக்குவதில் நாம் நேரத்தை வீணாக்க வேண்டும் என்று சர்தார் படேல் நம்பினார் இந்தியாவை ஒன்றிணைப்பதன் மூலம் அவர் வரலாற்றைப் படைத்தார்.

சுதந்திரத்திற்குப் பிறகு 550க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இந்தியா உடன் இணைப்பது சாத்தியமற்றது.

இந்த பணியை வல்லபாய் படேல் நிறைவேற்றினார். ஊடுருவலுக்கு எதிராக தீவிர போராட்டத்தை மேற்கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது.

நாட்டிலிருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் வெளியேற்றுவதற்கு நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும்.

சர்தார் வல்லபாய் படேல் முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் ஒருங்கிணைக்க விரும்பினார்.

ஆனால் பிரதமர் ஜவஹர்லால் நேரு அதை அனுமதிக்கவில்லை.

2014ம் ஆண்டு முதல் நக்சலிசம் மற்றும் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திற்கு பாஜ அரசு பலத்த அடியை கொடுத்து வருகிறது.

இதையும் படிக்க :  தூய்மை பணியாளர்கள் குண்டர்களா? சமூக விரோதிகளா? கைது நடவடிக்கைக்கு இபிஎஸ் கண்டனம்

அச்சுறுத்தலை நாங்கள் துடைத்தெறிவோம். காங்கிரஸ் பிரிட்டிஷாரிடமிருந்து அடிமை மனநிலையை பெற்றது.

காங்கிரஸ் கட்சியின் பலவீனமான கொள்கைகளால், காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பிற்குள் சென்றது. நக்சல் பயங்கரவாதம் முழுமையாக ஒடுக்கப்படுகிறது.

தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் எந்த சமரசமும் கிடையாது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்தியாவின் வலிமை காட்டப்பட்டு உள்ளது.

ஓட்டு வங்கி அரசியலுக்காக நாட்டின் பாதுகாப்பை முந்தைய அரசாங்கம் சமரசம் செய்து கொண்டது.

ஊடுருவல்காரர்களால் நமது நாட்டின் ஒற்றுமை, உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாக்க நாடு தற்போது உறுதியான, தீர்க்கமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இவ்வாறு பிரதமர் திரு.நரேந்திர மோடி பேசினார்.

narendra modi Sardhar vallabai patel Unity india
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅறிவாலயத்தின் பம்மாத்து நாடகங்களை ஒட்டுமொத்த இந்தியர்களும் உணர்ந்துவிட்டனர் – நயினார் நாகேந்திரன்
Next Article சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு நாளை தொடங்குகிறது

Related Posts

Editor's Picks

மதுராந்தகம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார் மரகதம் குமரவேல் MLA

November 7, 2025
2026 தேர்தல்

ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் – நயினார் நாகேந்திரன்

November 7, 2025
Editor's Picks

மாணவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் – துணை ஜனாதிபதி C.P.ராதாகிருஷ்ணன்

November 7, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20221,991 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,860 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,764 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20221,991 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,860 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,764 Views
Our Picks

மதுராந்தகம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார் மரகதம் குமரவேல் MLA

November 7, 2025

ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் – நயினார் நாகேந்திரன்

November 7, 2025

மாணவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் – துணை ஜனாதிபதி C.P.ராதாகிருஷ்ணன்

November 7, 2025

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2025 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.