Author: Pesu Tamizha Pesu

நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து நேற்று விலை குறைந்திருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 320-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 560-க்கும்…

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. முருகன் சூரபத்மனை வதம் செய்த இடம் தெய்வானையுடன் திருமணம் நடைபெற்ற இடம்…

பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீநகர் காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவல் நடைபெறுவதாக இந்திய ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்…

சென்னை மாநகராட்சியின் 5, 6 மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியார்மயமாக்குவதை கண்டித்தும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 90…

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.…

கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் இதுவும் ஒன்று. இது உலகளாவிய திரைப்படங்களையும்…

அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்குச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களில் தமிழகத்தை…

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரத்தி, ஆலப்பாக்கம், திட்டலாம் மற்றும் மேலும் பல பகுதிகளில் அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையான அரசு திட்டத்தின் கீழ் வீடு வழங்குதல், குடிநீர்…

ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதியளித்துள்ளார். கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள…

மாணவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். இன்றைய உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு என துணை ஜனாதிபதி C.P.ராதாகிருஷ்ணன் பேசினார். ஹரியானா மாநிலம் சோனிபட்டில்…