Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, June 15
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»“பா.ஜ.க. மற்றும் அண்ணாமலையை புறக்கணிக்க வேண்டும்” -காடுவெட்டி குருவின் மகள் ஆவேசம்!

“பா.ஜ.க. மற்றும் அண்ணாமலையை புறக்கணிக்க வேண்டும்” -காடுவெட்டி குருவின் மகள் ஆவேசம்!

April 21, 20222 Mins Read24 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பா.ஜ.க -வையும் அண்ணாமலையையும் புறக்கணியுங்கள் – ‘காடுவெட்டி’ குரு வின் மகள் ஆவேசம்!

“நம் வன்னிய மக்கள் பாஜகவையும் அண்ணாமலையையும் புறக்கணிங்கள்” என்று மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மகள் ஆவேசமாக பேசியுள்ளார்.

காடுவெட்டி குரு

கல்வி மற்றும் அரசு வேலையில் இடஒதுக்கீடு பெறுவதற்காக BC பட்டியலில் இருந்து நூறுக்கும் மேற்பட்ட சாதிகளை MBC பட்டியலுக்கு மாற்ற வன்னியர் சங்கம் பல போராட்டங்களை முன்னெடுத்து வெற்றியடைந்தது. போராட்ட களத்தில் முக்கிய தலைவராக பார்க்கப்பட்டவர் காடுவெட்டி குரு.

இதனால், வன்னியர்களின் மிகப் பெரிய மரியாதையை பெற்றார். வன்னியர் சங்கத்தின் நிரந்தர தலைவர் என்று வர்ணிக்கப்பட்டார்.

இப்படி வன்னிய மக்களின் பேராதரவை பெற்ற காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை தான் பாஜகவிற்கு எதிராக பேசியுள்ளார்.

இதையும் படிக்க :  மத்தியில் இருந்தவர்கள் கட்சியைக் காப்பாற்றிக் கொடுத்தனர் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
விருதாம்பிகை கேள்வி

அண்ணாமலை அவர்கள் வரலாறு தெரியாமல், வன்னியர் சமுதாய மக்களின் இட ஒதுக்கீட்டிற்கு ஏதிராக இருக்கும் அமைப்புகளை ஒன்று சேர்த்து அரசியல் செய்வது சரியில்லை.

மற்ற சமுதாய மக்களின் இட ஒதிக்கீட்டுக்காக போராடியவர்கள் வன்னியர்கள். அந்த போராட்டத்தில் 25 வன்னிய மக்கள் உயிர் தியாகம் செய்தனர். எந்த சமுதாய மக்களின் இட ஒதுக்கீட்டையம் வன்னிய மக்கள் எதிர்த்ததில்லை.

மேலும், வன்னியர்களுக்கான 10.5 % இட ஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தபோது, அதை எதிர்த்து திமுக, அதிமுக, காங்கிரஸ் என முக்கிய அரசியல் கட்சிகள் வன்னியர்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தனர்.

ஆனால், இதை பற்றி பாஜகவின் முக்கிய தலைவர்களோ, பாஜக எம்.எல்.ஏ -க்களோ  வாய் திறக்கவில்லை.

நாங்கள் கஷ்டத்தில் இருக்கிறோம் எங்களுக்கு உதவுங்கள் என்று அண்ணாமலையையோ, பாஜகவையோ நாங்கள் கேட்கவில்லை. எங்களை மேலும் துன்புறுத்தாதீர்கள் என்று தான் சொல்கிறோம். அதே சமயம் வன்னிய மக்களை எதிர்த்துக் கொள்வது அண்ணாமலை அவர்களுக்கு நல்லதில்லை என்றும் குருவின் மகள் விருதாம்பிகை கூறியுள்ளார்.

இதையும் படிக்க :  “இது உணர்வுபூர்வ கூட்டணி” - பாஜக, பாமக, அமமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கிய இபிஎஸ் விவரிப்பு

மேலும், நமது வன்னிய குல சத்திரியர்களை நான் கேட்டுக்கொள்வது, நீங்கள் யாரை வேண்டுமானாலும் தலைவராக ஏற்றுக்கொள்ளுங்கள், எந்த கட்சியில் வேண்டுமானாலும் பயணித்து கொள்ளுங்கள்.
ஆனால், நம் உரிமைகளை யாராவது பறிக்க நினைத்தாலோ, எதிர்த்தாலோ சொந்த விருப்புவெறுப்பின்றி அவர்களை எதிர்த்து நிற்க வேண்டும்.

எனவே, பாஜகவையும், மிஸ்டர் அண்ணாமலையையும் நம் வன்னிய மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று உங்கள் மாவீரன் காடுவெட்டி குருவின் மகளாக கேட்டுக்கொள்கிறேன் என விருதாம்பிகை மிக ஆவேசமாக கூறியுள்ளார்.

#annamalai #bjp_tamilnadu #TNPoliticalParty bjp kaduvetti guru Politics TN Politics viruthambikai
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகாங்கிரஸ் கட்சியை சரிவிலிருந்து மீட்குமா பிரசாந்த் கிஷோரின் புதிய வியூகம்!?
Next Article காவல் நிலையத்தில் மரணமடைந்த விக்னேஷ்-ற்கு நீதி வாங்கி கொடுப்பாரா முதல்வர்? -பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ட்வீட்!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,630 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,053 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,997 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,630 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,053 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,997 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.