சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வரை பகல் நேரத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விடுவதற்கு தெற்கு ரயில்வே ஆலோசனை செய்து வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்…
சென்னை – நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த ரயிலில் ஒரே நேரத்தில் 1, 440 பேர் பயணிக்கலாம்.…
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது டெல்லி – பாட்னா இடையில் அறிமுகம் செய்யப்படும் என்று…