சட்டமன்ற கூட்டத்தொடர் தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இதனை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முடித்து வைத்தார்.…
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அமைச்சர் தாமோதரன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று காலை சாமி தரிசனம் செய்தனர். அமைச்சர்கள் சாமி தரிசனம் தூத்துக்குடி, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்…
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக புதிய தடை சட்டம் தேவை என்று நீதிபதி சந்துரு தலைமையிலான குழு தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது. ஆன்லைன் ரம்மி…
இன்று மாலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சரவை கூட்டம் கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி…