லஞ்ச ஒழிப்பு துறை மதுரை மாவட்ட பதிவாளராக வேலை பார்த்து வந்தவர் அஞ்சனகுமார். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் புதுக்கோட்டை மாவட்ட பத்திர பதிவு அலுவலகத்தில்…
உத்தரபிரதேசத்தில் மாடு திருடியதாக கைது செய்த வாலிபருக்கு, போலீசார் எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாடு கடத்தல் உத்தரபிரதேசத்தில் தினக்கூலித் தொழிலாளியாக ரெஹான்…
மணப்பாறையில் சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சொந்த அண்ணனை குத்தி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குணசீலன் குடும்பத்தினர் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை…