Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, May 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»எரிசக்தி தரவுகளை தேசிய பாதுகாப்பு விஷயமாக அறிவித்த மத்திய அரசு

எரிசக்தி தரவுகளை தேசிய பாதுகாப்பு விஷயமாக அறிவித்த மத்திய அரசு

March 20, 20262 Mins Read9 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நாடு முழுவதும் உள்ள எண்ணெய் நிறுவனங்களிடம் உள்ள இருப்பு விவரங்களை அறிந்து கொள்வதற்காக, எரிசக்தி தரவுகளை தேசிய பாதுகாப்பு விஷயமாக வகைப்படுத்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதத்தையும், இயற்கை எரிவாயு தேவையில் 50 சதவீதத்தையும், எல்பிஜி எரிவாயு தேவையில் 60 சதவீதத்தையும் இறக்குமதியை நம்பியே உள்ளது.

மேற்காசிய போர் தொடங்குவதற்கு முன்பு, இந்தியா இறக்குமதி செய்த கச்சா எண்ணெயில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவை, சவுதி அரேபியா, ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கொண்டு வரப்பட்டவை. 95 சதவிகித எல்பிஜி வாயு, ஹார்முஸ் வழியாகவே கொண்டுவரப்பட்டது. போர் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டதால், இந்தியாவில் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க :  ராஜ் சபா எம் பி ஆகுகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ் - முதல்வர் கிபிட் !

ரஷ்யா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி, எரிபொருள் தேவையை இந்தியா ஓரளவு சமாளித்து. இருந்தாலும், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வருவது பாதிக்கப்பட்டதால், இந்தியாவில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, எரிவாயு விநியோகத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்வதற்கு மின்சாரம், உரம், வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் ஆகிவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு பற்றிய தகவல்களை ஒரு குடையின் கீழ் திரட்ட மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து எரிசக்தி தரவுகளை தேசிய பாதுகாப்பு விஷயமாக மத்திய அரசு வகைப்படுத்தி அரசாணை வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க :  பிரதமர் மோடியின் தாயார் காலமானார்!

அதன்படி, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், எல்என்ஜி இறக்குமதி நிறுவனங்கள், குழாய் வழியாக எரிவாயு விநியோகம் செய்பவர்கள், நகரங்களில் எரிவாயு விநியோகம் செய்யும் நிறுவனங்கள், பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி, இறக்குமதி, கையிருப்பு போன்ற விவரங்களை மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவுக்கு மாதாந்திர, வாராந்திர அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும்.

மத்திய அரசின் இந்த முயற்சியானது, எரிபொருள் உற்பத்தி மற்றும் விநியோகத்தை கண்காணிக்கவும், இருப்பு விவரத்தை நிர்வகிக்கவும், சர்வதேச அளவில் பிரச்சனை ஏற்படும்போது, இந்தியாவில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஈரான் போர் பதற்றம்: ஓமன் சுல்தான், மலேசிய பிரதமர், பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி
Next Article அசாம் பேரவை தேர்தல்: பாஜக 88 வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியீடு

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,555 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,036 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,555 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,036 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.